ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ் கர், தெலங்கானா மற்றும் மிசோரம் மாநிலங்களில், தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருந்ததால் விக் ஷித் பாரத்சங்கல்ப் யாத்ரா யாத்திரை தொடங்கி வைப்பது தாமதமானது. இந்நிலைய...
புதுடெல்லயில் நாடாளுமன்றத்தில் நிகழ்ந்த அத்துமீறல் சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க உறுதியான செயல்திட்டத்தை வகுப்பதற்கான குழுவை தான் அமைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எழுதியுள்ள கடிதத்த...
ராஜஸ்தான் மாநில முதல்வராக பாஜக மூத்த தலைவர் பஜன் லால் சர்மா ஜெய்ப்பூரில் பதவியேற்றார். சர்மாவுக்கு ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பாஜக தலைவர்களான திய...
ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ருசிரா காம்போஜ் கூறுகையில், ஆப்பிரிக்க யூனியனை அதன் தலைமையின் கீழ் ஜி20 இல் நிரந்தர உறுப்பினராக சேர்ப்பதற்கான இந்தியாவின் முன்முயற்சி, சீர்திருத்தத்தின் கு...
டிஜிட்டல் அதிகாரமளிப்பதைத் தவிர்த்து, நடமாடும் துறையில் பெண் தொழில்முனைவோருக்கு அதிக வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி...
பாரத் நெட் திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகளில் ஆப்டிகல் ஃபைபர் இணைப்பை அரசாங்கம் வழங்கியுள்ளது. மக்களவையில் கேள்வி நேரத்தின் போது துணைப் பணியாளர்கள...
உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் உள்ள இந்தியத் தகவல் தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐஐடி) 2-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில் ,...
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த 5 நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு ...
சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் புதிய முதல்வராக பழங்குடியின தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான விஷ்ணு தியோ சாய், தேர்வு செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த சத்தீஸ்கர் மாநில சட்டப்ப...
கமலேஷ் சந்திரா ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்தக் கோரி, அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் (AREPU) நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளது. கிராமப்புற அஞ்சல் ஊழியர்களுக...
காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சிகளுக்கு இடையே சுமுக உடன்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இந்திய கூட்டணி கட்சிகளின் கூட்டம் வரும் 19ம் தேதி டெல்லியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் மக்களவ...
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவின் கீழ் வழங்கப்பட்ட ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் முடிவு செய்ய உள்ளது. 2...