அசாமில் மாநிலத்தில் தொடர்ந்து கன மழைபெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மீட்புப்பணியில் ஈடுபட்டு வரும் அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:மாநிலத்தின் முக்கி...
ஒடிசாவைச் சேர்ந்த பாஜக எம்.பி பர்த்ருஹரி மஹ்தாபை மக்களவையின் தற்காலிக சபாநாயகராக குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார். சபாநாயகரை தேர்ந்தெடுக்கும் வரை சுரேஷ் கொடிக்குன்னில், ராஜுதேவர் பாலு, ராதா மோகன் சிங...
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ...
அருணாச்சல பிரதேசத்தில் முதல்வராக பெமா காண்டு பதவியேற்றார். தொடர்ந்து மூன்றாவது முறையாக அவர் முதல்வராகி உள்ளார். அவருக்கு ஆளுநர் கே.டி.பர்நாயக் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் 11 அமைச்சர...
ஏப்ரல் மாதம் 19-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. கடந்த ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) அ...
பிரதமர் நரேந்திர மோடி நேற்று பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்பிக்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது புதிய அரசின் முதல் 100 நாட்கள் திட்டம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.குறிப்பாக ஒரே நாடு...
குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடந்த கோலாகல விழாவில் நரேந்திர மோடி மூன்றாவது முறை பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். அவரோடு 71 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். 30 கேபினட் அமைச்சர்கள்: 1) ரா...
நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதிமுதல் ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல்நடைபெற்றது. கடந்த 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன. ஆட்சியமைக்க 272 எம்பிக்களின் ஆதரவு தேவை என்ற நிலையி...
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து உயர் ரக விண்கலமான போயிங் ஸ்டார்லைனரில் விண்ணுக்கு சுனிதா வில்லியம்ஸ் புறப்பட்டார். இந்த புதிய விண்கலத்தில் செல்லும் முதல் விண்வ...
லோக்சபா தேர்தலில் இந்தியா 64.2 கோடி வாக்காளர்கள் பங்கேற்று உலக சாதனை படைத்துள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இ.ஆ.ப., தெரிவித்துள்ளார். அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ்...
ஒடிசா அதன் வரலாற்று சித்தார்ந்தங்கள் மற்றும் கண்கவர் இயற்கைக்காட்சிகளுக்கு பிரபலமானது. மக்கள் நலனை பாதுகாப்பது முதல் ஆட்சி அதிகாரத்திலும் சிறந்த விளங்கும் ஒரு மாநிலம் ஒடிஷா. இம்மாநில அரசாங்கத்தின் முத...
லோக்சபா தேர்தலுக்கான 5 மற்றும் 6வது கட்ட ஆயத்த பணிகளை தேர்தல் ஆணையம் ஆய்வு செய்தது. தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இ.ஆ.ப., தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ் குமார் இ.ஆ.ப., மற்றும் சுக்பீர் சிங் சந்...