ஹரியானா மாநிலத்தில் அடுத்த மாதம் 5-ம் தேதி சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு இத்தேர்தலில் போட்டியிட உள்ள 31 வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய முதல்கட்ட பட்டியலை காங்கிரஸ் தலைமை வெளியிட...
5ஜி மொபைல் சந்தையில் முதன்முறையாக இந்தியா 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. அமெரிக்கா தற்போது 3-வது இடத்துக்கு பின்தங்கியுள்ளது. முதலிடத்தை சீனா தக்கவைத்துள்ளது.2024-ம் ஆண்டின் முதல் பாதியில் உலகளாவிய 5...
சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முக ரத்தினத்தை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். இந்தியா – சிங்கப்பூர் கூட்டாண்மைக்கு தர்மன் அளித்து வரும் உணர்வுபூர்வமான ஆதரவுக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார். இரு தல...
உ.பி.யில் ஓநாய்களின் மனித வேட்டைக்கு பின் பேராபத்து மறைந்திருக்கிறது. பரைச் மாவட்டத்திற்கு அருகே உள்ள வனம், மனித ஆக்கிரமிப்பால் சுருங்கியுள்ளது. இதனால் ஓநாய்கள் நீர் தேடி ஊருக்கு வரும்போது, நாய்களுடன்...
பாஜகவின் உறுப்பினர் சேர்க்கை இயக்கமான 'சங்கதன் பர்வா, சதாஸ்யத அபியான் 2024' ஐ டெல்லியில் தொடங்கி வைத்து கட்சி தொண்டர்களிடம் பிரதமர் மோடி உரையாற்றினார். அதில், பாரதிய ஜனசங்கம் முதல் தற்போது வரை, நாட்டி...
எக்கனாமிக்ஸ் டைம்ஸ் உலக தலைவர்கள் அமைப்பின் மாநாடு டெல்லியில் நடைபெற்றது. இதில்இந்தியா மட்டுமல்லாது பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி நிறுவன தலைமைச் செயல் அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர...
அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் 7.9 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக உயரும்.மேலும், உலகின் உள்ள 10 சுற்றுலாமையங்களில் இந்தியாவும் ஒன்றாக மாறும். இதற்கான பணிகளைமத்திய சுற்றுலாத்துறை முன்னெடுத்...
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 2ஆவது அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்தியாவில் மொத்தமுள்ள 17 நீர்மூழ்கி கப்பல்களில் 2009இல் சேர்க்கப்பட்ட INS அரிஹந்த் மட்டுமே அணுசக்தியில் இயங்கும்...
பொதுமக்கள் குறைகளை 21 நாட்களுக்குள் தீர்க்க வேண்டும் என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது. குறைகளைத் தீர்க்குமாறு கோரிக்கை அல்லது புகார் கொடுக்கும் பொதுமக்களின் மனுக்கள்...
தமிழகத்தில் உள்ள 28 சுங்கச்சாவடிகளில் வருகிற 1ஆம் தேதி முதல் டோல்கேட் கட்டணம் உயருகிறது. ஆண்டுதோறும் ஏப்ரல், செப்டம்பரில் இக்கட்டணம் உயர்த்தப்படும். அதன்படி, கடந்த ஏப்ரலில் அமலாக இருந்த கட்டண உயர்வு த...
லடாக் யூனியன் பிரதேசத்திற்கு ஜன்ஸ்கர், ட்ராஸ், ஷாம், நுப்ரா மற்றும் சாங்தாங் என 5 புதிய மாவட்டங்களை மத்திய அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார். இந்த மாவட்டங்களுக்கு தலைமையகம், எல்லைகளை வரையறுப்பது போன்ற...
லடாக்கில் 5 புதிய மாவட்டங்களை உருவாக்கியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “லடாக்கில் புதிதாக ஐந்து மாவட்டங்கள் உருவாக்கப்படுகின்ற...