சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் மற்றும் ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி என்.கோடீஸ்வர் ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், கொலிஜியம் பரிந்துரைய...
சென்னை: உலகளவில் செஸ் விளையாட்டில் வல்லமை படைத்த நாடாக இந்தியாவை ஆக்குவதற்கான தொழில்நுட்ப உந்துதல் திட்டங்களை சென்னை ஐஐடி வெளியிட்டுள்ளது.இது தொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள அறிக்கையில், ...
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இன்று வரை மோதல் ஏற்பட்டடு வருகிறது. இதில் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் வசித்து வரும் மக்கள் தங்களது வசிப்பிடங்களில் இருந்து கான் யூனிஸ் பக...
பிரதமர் மோடி 2 நாள் ரஷ்ய பயணத்தை முடித்துவிட்டு, அங்கிருந்து ஆஸ்திரியாவுக்கு புறப்பட்டு சென்றார். விமானம் மூலம் ஆஸ்திரியா சென்ற பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையட...
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் 40 வயது நபர் ஒருவர், 8 வருடங்களுக்கு முன் நாணயம் ஒன்றை தெரியாமல் விழுங்கியுள்ளார். சமீபத்தில் மேற்கொண்ட பரிசோதனையின் போது தான், அவரது மூச்சுக்குழாயில் அந்த நாணயம் இரு...
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி தனது பேச்சின்போது, “இந்துக்கள் வன்முறை, வெறுப்பை பரப்புவது இல்லை. ஆனால், தங்களை இந்துக்கள் என்று சொல்லிக் கொள்ளும் பாஜகவினர் வன்முறை, வெறுப்பை மட்டுமே பரப்...
சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.அந்த வகையில், நாடு ம...
இண்டியா கூட்டணி நீட் தேர்வில் நடந்த முறைகேடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.காணொலி மூலமாக மாணவர்...
உலகிலேயே மிகப்பெரிய மருத்துவக் காப்பீடு திட்டமாக அறியப்படுவது, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் PMJAY திட்டம்தான். இந்த திட்டத்தில், ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு ₹5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு வழ...
கடந்த 25 ஆண்டுகளில் தொடர்ந்து இரண்டாவது முறையாக மக்களவை சபாநாயகராக தேர்வானவர் என்ற பெருமையுடன் மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். மேலும், குரல் வாக்கெடுப்பு மூலம் நடந்த தேர்...
பிஜு ஜனதா கட்சியில் இருந்த பகதூர் மஹ்தப்புக்கு குடியரசு தலைவர் திரௌபதி மூர்மு தற்காலிக மக்களவையின் சபாநாயகருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இவர் ஆறு முறை எம்பியாக இருந்தவர் கடந்த மார்ச...
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வரவிருக்கும் பொது பட்ஜெட்டை முன்னிட்டு, புதுதில்லியில் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாய பொருளாதார நிபுணர்களுடன் பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனை நடத்தினார...