கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து கடன்களுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 5 தடவை அதிகரித்தது. மொத்தம் 2.5 சதவீதம் உயர்த்தப்பட்டது. இதனால், வீட்டுக்கடன் உள்ளிட்ட கடன் வாங்கியவர்கள் அவதிப்பட்டு...
சிஏஜிக்கு உரிய தகவல் தராததுதான் துவாரகா விரைவுச் சாலை அமைக்க ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.251 கோடி செலவு செய்யப்பட்டதாக அறிக்கை வெளியாகக் காரணம் என்று மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.துவ...
டெல்லியில் ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஒன்றிய அரசானது 52லட்சம் மொபைல் இணைப்புக்களை துண்டித்துள்ளது. 67000 டீலர்கள் தடுப்பு பட்டி...
மத்தியபிரதேச சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி இந்த முறை 150 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்று மூத்த தலைவர் திக்விஜய்சிங் நம்பிக்கை தெரிவித்தார். மத்திய பிரதேசத்தில் 2018ம் ஆண்டு நடந்த சட்டப்பே...
பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார் நேற்று டெல்லியில் இருந்து பாட்னா திரும்பினார். விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது அவர் கூறியதாவது:- நான் மருத்துவ பரிசோதனைக்காக டெல்லி சென்றேன்....
சமுதாயத்தில் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக அதிகமான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் சில வார்த்தைகள் நீதிமன்றங்களின் நடைமுறையில் கூட பயன்பாட்டில் உள்ளது. அது போன்ற வார்த்தைகளுக்கு சுப்ரீம...
பெண்களுக்கு தவறான முத்திரை குத்தும் பாலின பேத வார்த்தைப் பிரயோகங்களை நீக்கி புதிய சட்டக் கையேட்டை வெளியிட்டுள்ளது உச்ச நீதிமன்றம். தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் இந்தக் கையேட்டினை வெளியிட்டுள்ளார்.ஹவ...
அருங்காட்சியகம் பெயர் மாற்றம்: நேருவின் செயல்கள் தான் அடையாளம், பெயர் அல்ல- ராகுல்காந்தி கருத்துடெல்லியில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகம் பிரதமர் நினைவு அருங்காட்சியகம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. இ...
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கடந்த 2019-ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின்போது மோடி பெயர் தொடர்பாக பேசிய உரை சர்ச்சையானது. இந்த உரை தொடர்பாக குஜராத் கோர்ட்டில் அவர் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்க...
காங்கிரஸ் கட்சி செய்தித்தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநேட், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- மத்திய அரசின் உள்கட்டமைப்பு திட்டங்களில் நடந்த 7 ஊழல்களை தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி (சி.ஏ.ஜி....
ஐக்கிய அரபு அமீரகத்தைச் (யுஏஇ) சேர்ந்த முதல் 2 விண்வெளி வீரர்களில் ஒருவர் சுல்தான் அல்நெயாதி. இவர் சர்வதேச விண்வெளி மையத்தில் பணிபுரிகிறார். இவர் இந்தியாவின் 77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தலைநகர...
கேரளா: கேரளாவில் 2024 ஆம் ஆண்டு முதல் POCSO சட்டம் குறித்த விழிப்புணர்வு பாடங்களை பள்ளி பாடத்திட்டத்தில் இணைக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (SCERT...