ஜெய்சங்கர் உள்பட 9 பேர் மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்புமத்திய அரசின் வெளியுறவுத்துறை மந்திரியாக இருப்பவர் ஜெய்சங்கர். இவர் மாநிலங்களவை உறுப்பினராக இன்று பதவி ஏற்றுக்கொண்டார். இதன்மூலம் 2-வது முறையா...
தெலுங்கானாவில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே எஞ்சியிருப்பதால் தற்போதே தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் இறங்கிவிட்டன. தேர்தல் தேதி அறிவிக்கப்படு...
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 79-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தலைநகர் டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி...
மும்பையில் தலைவர்கள் ஆலோசனை: இந்தியா கூட்டணியின் இலட்சினை செப்டம்பர் 1ம் தேதி வெளியீடுமும்பையில் வரும் 31 மற்றும் செப்டம்பர் 1ம் தேதிகளில் நடைபெறும் கூட்டத்தில் இந்தியா கூட்டணியின் இலட்சினை வெளியிடப்ப...
சட்டீஸ்கர் மாநில காங்கிரஸ் அரசு மீது அரவிந்த் கெஜ்ரிவால் கடும் விமர்சனம் வைத்துள்ளதால் அவரது ஆம்ஆத்மி கட்சி ‘இந்தியா’ கூட்டணியில் தொடருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. சட்டீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் பூப...
இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 7-ந் தேதி இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் 499 நகரங்களில் 4 ஆயிரத்து 97 மையங்களில் நடந்தது. தேசிய தேர்வு முகமை இத்தேர்வை நடத்தியது.இதுதொடர்பான புதிய...
ஜி20 கூட்டங்களை தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்துகிறது பாஜக - காங்கிரஸ் குற்றச்சாட்டுஜி20 கூட்டங்களை தேர்தல் பிரச்சாரத்துக்கு பாஜக பயன்படுத்துவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.இது தொடர்பாக...
நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 வின்கலம் எல்விஎம் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.நிலவின...
கொல்கத்தா மேயர் பிர்ஹாத் ஹக்கீம் மருமகன் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். மேற்குவங்க மாநிலம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் பிர்ஹாத் ஹக்கீம். இவர் கொல்கத்தா மேயராக உள்ளார். மேலும் முதல்வ...
பண பலத்தை பயன்படுத்தி தில்லி நிா்வாக சீா்திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்ததாக தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் குற்றம்சாட்டினாா். மேலும் தில்லி...
அரசமைப்பின்படி மத்திய அரசின் அனைத்து உத்தரவுகள், அறிவிக்கைகள் மற்றும் கடிதப் பரிமாற்றங்களில் மத்திய அரசுக்குப் பதிலாக ‘ஒன்றியம்’ (யூனியன்) அல்லது ‘ஒன்றிய அரசு’ என்ற சொற்றொடரைப் பயன்படுத்த அறிவுறுத்தக்...
பில்கிஸ் பானு வழக்கில் தண்டனை பெற்ற 11 பேரும் எந்த அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார்கள் என குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. 2002-ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை...