புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட டெல்லி சேவைகள் மசோதா, டிஜிட்டல் தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதாக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, அ...
பிரதமர் மோடி பெயர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதனை தொடர்ந்து எம்.பி. பதவியை மீண்டும் பெற்ற அவர்...
மணிப்பூர் பிரச்னை குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஒருநாளும் கவலைப்பட்டதில்லை என திமுக எம்.பி. திருச்சி சிவா விமர்சித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி சிவா, உள்துறை...
ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஷர்மிளா அவருடைய கட்சியை காங்கிரசுடன்bஇணைக்க இருக்கிறார். 2021ஆம் ஆண்டு ஜெகனுடன் சண்டையிட்டு YSR தெலங்கானா கட்சியை தொடங்கினார் YS ஷர்மிளா. இதுவரை தெலங்க...
ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள ‘பாரதிய நியாய சன்ஹிதா’ காவல்துறையை தவறாக பயன்படுத்த வழி செய்யும் என கபில் சிபல் விமர்சித்துள்ளார். ஒன்றிய அரசு இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்ச...
சட்டீஸ்கர், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை சந்திக்க பாஜ, காங்கிரஸ் தங்கள் கூட்டணி கட்சிகளுடன் தயாராகி வருகின்றன...
யூஸ்கிளிக் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி கோரி அமலாக்கத் துறை டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.இந்நிலையில், நேற்று அம்மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், அமலாக்கத் துறையின்...
நாட்டின் பல்வேறு உயர் நீதிமன்றங்களில் பணியாற்றி வரும் 23 நீதிபதிகளை இடமாற்ற செய்ய உச்ச நீதிமன்றத்தின் கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய...
சரிவைக் கண்ட தொழில்துறைநாட்டின் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி ஜூனில் 3.70% சரிவைக் கண்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "2022 ஜூனில் 12.60%...
மணிப்பூரில் வன்முறையில் ஈடுபடுபவர்களின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.நாடு முழுவதும் பாஜகவே வெளியேறு என்ற முழக்கம் எதிரொலிப்பதாகவும...
கேரளத்தின் கடற்கரையோரம் லக்கடிவ் கடல் பகுதியில் (Laccadive Sea) உள்ள 36 தனித்தனி தீவுகளை உள்ளடக்கிய ஒரு தீவுக்கூட்டம், லட்சத்தீவு. இது இந்தியாவிற்கு சொந்தமானது.இந்தியாவின் யூனியன் பிரதேசங்களிலேயே சிறி...
டெல்லியில் ஆம் ஆத்மி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. டெல்லி முதல் மந்திரியாக அரவிந்த் கெஜ்ரிவால் செயல்பட்டு வருகிறார். இதனிடையே, டெல்லி அரசின் அதிகாரிகளை நியமனம் மற்றும் இடமாற்றம் செய்ய டெல்லி அர...