நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 20ம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியது முதல் அவையில் எதிர்க்கட்சிகள் பல்வேறு விவகாரங்களை எழுப்பி வருகின்றன. குறிப்பாக மணிப்பூர் விவகாரம் நாடாளுமன்றத...
சுப்ரீம் கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டுகளின் நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்குமாறு நாடாளுமன்ற நிலைக்குழு மத்திய அரசுக்கு பரிந்துரைத்து உள்ளது.இந்தியாவில் தற்போது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளின் ஓய்...
ஒன்றிய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் இன்று மக்களவையில் நடைபெறுகிறது. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக, பிரதமர் மோடியை பேச வைக்க I.N.D.I.A. கூட்டணி கட்சிகள் சார்பில் கொண்டு வரப்பட்...
தொழிலதிபர்களின் கடன் தள்ளுபடி விசயத்தில் எங்கள் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் நான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என்று ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார். கர்நாடகா மாநிலம் அல்நாவரில...
மணிப்பூர் கலவரம் தொடர்பாக கள ஆய்வு மேற்கொள்ள ஓய்வுபெற்ற நீதிபதிகள் 3 பேர் கொண்ட குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது. மணிப்பூர் மாநிலத்தில் 3 மாதங்களாக இன மோதல்கள் தொடருகின்றன. மைத்தேயி-குக்கி இன குழுக்களிட...
டெல்லியில் உள்ள அரசு அதிகாரிகளின் பதவிக்காலம், ஊதியம், இடமாற்றம் தொடர்பான பல்வேறு விவகாரங்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர மத்திய அரசு முயற்சித்து வருகிறது.டெல்லியில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரி...
நாடாளுமன்ற மக்களவையில் திமுக எம்.பி டி.என்.வி.செந்தில்குமார் ஒரு தனிநபர் மசோதா தாக்கல் செய்துள்ளார். இதில் அவர், சுகாதாரப் பணியாளர்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.கடந்...
நாடாளுமன்ற வளாகத்தில்தமிழக முன்னாள் முதல்வர்கருணாநிதியின் படத்துக்குமலர்தூவி காங்கிரஸ் மூத்ததலைவர்கள் சோனியா காந்திமற்றும் ராகுல் காந்தி மரியாதைசெலுத்தினர்.முன்னாள் திமுக தலைவரும்,முதல்வருமான கர...
சாலை மற்றும் போக்குவரத்து விதிகளை பள்ளியிலேயே பயிற்றுவித்து மாணவர்களுக்கு இவை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கேரள அரசு தீர்மானித்தது. இதன்படி பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடத்திட்டத்தில் சாலை மற்றும...
நாடு முழுவதும் 1,309 ரெயில் நிலையங்களை மறுசீரமைக்க 'அமுத பாரத் நிலைய திட்டம்' கடந்த டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 508 ரெயில் நிலையங்களை...
ராகுல் காந்தியை கண்டுபாஜக பயப்படுகிா என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார் .அவர் சமூகவலைதளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கில் குஜராத் உயர்நீதிமன...
லைசென்ஸ் இல்லாமல் வெளிநாடுகளில் இருந்து லேப்டாப், டேப்லெட் மற்றும் கம்ப்யூட்டர்களை இறக்குமதி செய்வதற்கான தடையை வரும் அக்டோபர் 31ம் தேதி வரை ஒன்றிய அரசு ஒத்தி வைத்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து லேப்டாப...