சந்திரயான்-3 விண்கலம் பூமி மற்றும் நிலவை படம்பிடித்த புதிய புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. நிலவில் தரை இறங்கக்கூடிய லேண்டரில் உள்ள கேமரா மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. லே...
காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர...
மத்திய பிரதேசம், அருணாசல பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், மேகாலயா, கோவா, புதுச்சேரி, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய 9 மாநில அரசுகளை கவிழ்த்ததே ஒன்றிய பாஜக அரசின் 9 ஆண்டு கால சாதனை என மக்களவையில்,...
தொலைந்த செல்போனை கண்டுபிடிப்பதற்காக ஒன்றிய அரசின் தொலைத்தொடர்பு துறையின் புதிய இணையதளம் அறிமுகம் செய்யபட்டுள்ளது. மத்திய சாதன அடையாள பதிவின் மூலமாக, ஐ.எம்.இ.ஐ. எண்ணை பயன்படுத்தி செல்போனை 24 மணிநேரத்தி...
இந்திய நாட்டைவிட்டு வெளியேற வேண்டிய கட்சி பாஜக என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசினார்.Bமேற்கு வங்கத்தின் ஜார்கிராம் பகுதிக்கு 3 நாள் நிர்வாகரீதியிலான பயணம் மேற்கொண்டுள்ள அவர்,அங்குள்ள காந்த...
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற இரு அவைகளிலும் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுப்பட்டு வந்தனர். ம...
யுபிஎஸ்சி(UPSC) முதன்மைத்தேர்வுக்கான ஊக்கத்தொகைஅறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசின் 2023-24 க்கானபட்ஜெட் உரையில், தமிழ்நாடுதிறன் மேம்பாட்டுக் கழகம் (TNSDC),அண்ணா நிர்வாகப் பணியாளர்கல்லூரியுடன் இணைந்த...
Reporters Without Borders’ அமைப்பின் உலக பத்திரிகை சுதந்திர குறியீட்டு பட்டியலில் இந்தாண்டு 161-வது இடத்தில் இந்தியா இருப்பது குறித்து மக்களவியில் கேள்வியெழுப்பப்பட்டது. இதற்கு இப்பட்டியல் தயார் செய்ய...
ராகுல் காந்திக்கான தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்ததைத் தொடர்ந்து, அவர் மீண்டும் எம்.பி ஆன நிலையில், அவருக்கு மீண்டும் அரசு பங்களா ஒதுக்கப்பட்டுள்ளது.மக்களவையின் வீடு ஒதுக்கீடு செய்யும் குழு,...
மணிப்பூர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மக்களவையில் கொண்டுவந்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் செவ்வாய்க்கிழமை மதியம் தொடங்கியது. புதன்கிழமையும் த...
அனைத்து சனிக்கிழமைகளிலும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டுமென்ற ஊழியர்களின் கோரிக்கை ஒன்றிய நிதியமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்தால், இந்தியாவில் வாரத்திற்கு 5 நா...
பாஜக ஆட்சியில் ரூ.14.5 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக மக்களவையில் ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. 2014 முதல் ஆண்டுவாரியாக தள்ளுபடி செய்யப்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன் தொகை தொடர...