ஒரே மாதத்தில் வழக்கமாக ஒருமுறை முழு நிலவான பவுர்ணமியும், ஒருமுறை அமாவாசையும் தென்படும். ஆனால் மிகவும் அரிதாக ஒரே மாதத்தில் 2 முறை பவுர்ணமி வரும். அந்த வகையில் ஒரே மாதத்தில் 2 முறை முழு நிலவு நிகழ்வு த...
இந்தியா’ கூட்டணி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் இன்று (வியாழக்கிழமை) மும்பையில் நடக்கிறது. இதில் பங்கேற்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மும்பை செல்கிறார். அடுத்த ஆண்டு (2024) நடைபெறும் நாடாளுமன்ற தேர்த...
சென்னை கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில், கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு துறைமுகம் தொகுதிக்கு உட்பட்ட சவுகார்பேட்டை அம்மன் கோயில் தெருவில் உள்ள ஜி.எம்.டி.டி.வி பள்ளி வளாகத்தில் 700 ஆட்டோ ஓட்ட...
பாணியில், ஒன்றிய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் பிணத்துக்கு சிகிச்சை அளித்து பல கோடி சுருட்டிய சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டம், பிரதமர் மருத்துவ...
குஜராத்தில் அதானி பவர் முந்திரா லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து மின்சார கொள்முதலுக்காக செய்யப்பட்ட இரண்டு ஒப்பந்தங்களின் கீழ் ஐந்து ஆண்டுகளாக மாநில அரசு சார்பில் அதிக பணம் கொடுக்கப்பட்டுள்ளதாக புகார் எ...
கூகுள் முதல் யூடியூப் வரை 20 பெரிய நிறுவனங்களில் இந்திய வம்சாவளிகள் தலைமை நிர்வாக அதிகாரிகளாக இருப்பது குறித்து எலான் மஸ்க் கருத்து தெரிவித்துள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிர்வாகிகள் உலகின் முன...
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ளன. ஆனால் இந்த தேர்தலை முன்கூட்டியே அதாவது இந்த ஆண்டு இறுதியிலேயே நடத்த மத்தியில் ஆளும் பா.ஜனதா திட்டமிட்டிருப்பதாக மேற்கு வங்காள முதல்-மந்திரியும், தி...
குஜராத், மராட்டியம், கோவா மற்றும் யூனியன் பிரதேசங்களான டாமன்-டையு, தாத்ரா-நகர் ஹவேலி ஆகியவற்றை உள்ளடக்கிய மேற்கு மண்டல கவுன்சில் கூட்டம், நேற்று குஜராத் மாநில தலைநகர் காந்திநகரில் நடந்தது. மத்திய உள்த...
இந்து திருமண சட்டத்தின் படி வழக்கறிஞர்கள் முன்பு நடைபெற்ற திருமணம் செல்லாது என்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் மோர்பண்ணையை சேர்ந்தவ...
லக்னோ: வாரணாசி மக்களவை தொகுதியில் பிரியங்கா காந்தியை வேட்பாளராக நிறுத்த உபி காங்கிரஸ் கமிட்டி தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார். உபி மாநிலம், வாரணாசி மக்களவை தொகுதியில் கடந்த 2014 மற்றும் 2019 தேர்தலில்...
புதுடெல்லியில் அடுத்த மாதம் 8 -ந்தேதி முதல் 10-ந்தேதி வரை ஜி-20 உச்சி மாநாடு நடக்கிறது. இதில், உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். மாநாட்டில் பங்கேற்போர் விமான நிலையத்தில் இர...
கடந்த 1957-ம் ஆண்டு, நாட்டில் 5 மண்டல கவுன்சில்கள் அமைக்கப்பட்டன. இந்த கவுன்சில்களின் தலைவராக மத்திய உள்துறை மந்திரி செயல்படுகிறார். எந்த மாநிலத்தில் கூட்டம் நடக்கிறதோ, அதன் முதல்-மந்திரி, துணைத்தலைவர...