சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது, ’டெங்கு, மலேரியா இவற்றையெல்லாம் நாம் எதிர்க்கக்கூடாது ஒழித்து கட்ட வேண்டும். அதைப்போல தான் இந்த சன...
விநாயகர் சதுர்த்தி தினத்தில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் சிறப்பு கூட்டத்தொடர்...!நாடாளுமன்றத்தின் 5 நாள் சிறப்பு கூட்டத்தொடருக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த அமர்வு வரும் 18ம் தேதி தொடங்...
கில இந்திய ஒதுக்கீட்டில் நிரம்பாமல் உள்ள தமிழகத்தின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களை திரும்பப் பெற்று மாநில ஒதுக்கீட்டின் கீழ் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவக் கல்வி தோ்வுக் குழுச் செயலா்...
மத்திய பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்கள் நெருங்கும் நிலையில் இந்தியா கூட்டணியின் 4வது கூட்டம் போபாலில் நடைபெற உள்ளதாகவும், அந்த கூட்டத்தில் தலைவர்களின் கூட்டு பேரணி, தொகுதி பங்கீடு குறித்து வி...
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளது என எஸ்.சி., எஸ்.டி. ஆணையத்தில் தமிழ்நாடு பா.ஜ.க. செயலாளர் சீனிவாசன் புகார் செய்தார். இந்த புகாரை ஆணையத்தின் அப்போதைய துணை தல...
இந்தியாவில் சமீப காலமாக ஆன்லைன் வாயிலாக நடைபெறும் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதில் பெரும்பாலான ஆன்லைன் மோசடிகள் வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டு நிகழ்த்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன இந...
சென்னையில் நடைபெற்ற சனாதனத்தை ஒழிப்பு மாநாடு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி, சனாதனத்தை டெங்கு, கொரோனாவுடன் ஒப்பிட்டுப் பேசினா டெங்கு, மலேரியா, கொரோனா போன்றவற...
’பாரத்ததின் குடியரசுத் தலைவர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளதுஇந்நிலையில், மாநிலங்களின் ஒன்றியம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக எதிர்க்கட்சிகள் செவ்வாய்க்கிழமை குற்றம் சாட்டின. எனவே அந்தச் செய்தி உண்மைதான்...
சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட வழக்கின் மனுதாரரான நேஷனல் கான்பரன்ஸ் கட்சித் தலைவர் முகமது அக்பர் லோன், ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை நிபந்தனையின்றி ஏற்றுக்கொள்கிறேன் என்று ப...
இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று செப்டம்பர் 4 டெல்லியில் உள்ள காந்தி தர்ஷனில் மகாத்மா காந்தியின் 12 அடி உயரச்சிலை மற்றும் காந்தி வாடிகாவையும் திறந்து வைத்தார். திறப்பு விழாவில் பேசிய கு...
ஆதித்யா எல்-1 விண்கலம் 2வது புவி சுற்று வட்டப்பாதைக்கு வெற்றிகரமாக செலுத்தப்பட்டது- இஸ்ரோ ஆந்திரா மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த 2ம் தேதி அன்று காலை 11.50 மணிக்கு பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட்...
உலக அளவில் இந்தியாவின் பெருமையை பறைசாற்றும் தருணத்துக்காக தலைநகர் டெல்லி தயாராகி வருகிறது. டெல்லியில் ஜி-20 மாநாடு உலகின் அதிகாரம் மிக்க வல்லரசுகள், அந்த கனவை நோக்கி நடைபோடும் வளரும் நாடுகள் என சக்தி...