தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று காலை 10 மணியளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் தங்கி இருக்கும் அவர் முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேச த...
மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவதற்கு ரூ.10 லட்சம் கோடி வரை செலவாகும் என்பதும், வாக்குப் பதிவு நாளைக் குறைத்து தோ்தல் நடத்தை விதிகளை தீவிரமாக அமல்படுத்தினால் செல...
வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்கொள்வதற்காக 28 எதிர்க்கட்சிகள் இணைந்து 'இந்தியா' கூட்டணியை அமைத்துள்ளனர். இந்தக் கூட்டணியின் முதல் கூட்டம் பாட்னாவிலும், 2-வது கூட்டம் பெங்களூருவிலும், 3-வது...
மேற்கு வங்காளத்தின் பன்குரா நகரில் மாவட்ட அலுவலகத்திற்கு மத்திய கல்வி இணை மந்திரி மற்றும் எம்.பி.யான சுபாஸ் சர்க்கார் நேற்று வந்தார். அங்கு தொண்டர்களை அழைத்துக் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார். அப்போது,...
ஆத்மியில் இருந்து விலகிய குஜராத் பழங்குடியின தலைவர் அர்ஜுன் ரத்வா காங்கிரசில் இணைந்தார்அகமதாபாத்: ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகிய அர்ஜுன் ரத்வா நேற்று காங்கிரசில் இணைந்தார். குஜராத் மாநிலம் சோட்டாட...
மேற்குவங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, மாநில தொழில்துறையில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் மற்றும் துபாய் நாடுகளில் 12 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக நேற்று அவர் ஸ்பெயின் புறப்பட்ட...
இந்தியாவை பிரிட்டிஷார் ஆண்டு வந்த போது 1860ல் இந்திய தண்டனை சட்டத்தை (IPC) உருவாக்கினர். அப்போது இந்தியர்களை அடக்கி ஆளும் விதமாக 124ஏ எனும் பிரிவை சேர்த்தனர். அதன்படி, அரசாங்கத்தை எதிர்த்து கூறப்படும்...
ஆம் ஆத்மி கட்சி, பிரதமர் பதவிக்கு போட்டியிடவில்லை என்று அக்கட்சியின் MP ராகவ் சத்தா தெரிவித்துள்ளார்.INDIA கூட்டணியில் பல முக்கிய கட்சிகள் இடம் பிடித்திருப்பதால் பிரதமர் பதவிக்கான போட்டி அதிகம் இருக்க...
பிரதமர் மோடி தலைமையில் நாளை ஒன்றிய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் வரும் 18-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் 18-ம் தேதி நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்...
I.N.D.I.A கூட்டணியின் பிரச்சாரக்குழு கூட்டம் காணொலிக்காட்சி மூலம் தொடங்கியது. தேர்தல் வியூகம் தொடர்பாக பிரச்சாரக் குழு கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுகிறது. சென்னை உட்பட 11 இடங்களில் பொதுக்கூட்டங்களை நட...
சென்னை தேனாம்பேட்டையில் கடந்த சில நாட்களுக்கு முன் சனாதன எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசுகையில் 'சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியா, கொரோனா போன்ற காய்ச...
தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதற்கு, மேற்கு வங்க முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். மமதா பானர்ஜி கண்டனம்: இது தொடர்பாக...