மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆதரவாக 454 வாக்குகளும், எதிர்த்து 2 வாக்குகளும் பதிவானது. நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் கடந்த 1...
ரெயில்களில், 5 முதல் 12 வயதுவரை உள்ள குழந்தைகளுக்கு தனி படுக்கையோ, தனி இருக்கையோ பாதி கட்டணத்தில் அளிக்கப்பட்டு வந்தது. கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதி, இந்த விதிமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டத...
கடந்த செப்டம்பர் 2 அன்று தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த சனாதன எதிர்ப்பு கூட்டத்தில் பங்கேற்று பேசிய தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி, "சனாதனம் எதிர்க்க வேண்டிய விஷயம்...
0. மதிப்பெணா எடுத்தாலும் மருத்துவப் படிப்பில் சேரலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு கல்வியாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மருத்துவப் படிப்பில் சேரும் மாணவர்களின் தரத்தை உறுதி செய்யவே நீட் அறிமுகப...
நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா நாளை மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மக...
ழைய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு விடை கொடுக்கும் விழா பழைய கட்டிடத்தின் மைய மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு துணை ஜனாதிபதியும், மாநிலங்களவை தலைவருமான ஜகதீப் தங்கர் தலைமை தாங்கினார்.இந்த நிலைய...
மாநிலங்களவையில் நேற்று பிரதமர் மோடி முன்னிலையில், எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசினார். அப்போது, பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ெபண்களுக்கே அனைத்து கட்சிகளும் தேர்தலில் 'சீட்' கொடுப்பதாக...
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது, மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதனை தொடர்ந்து, நாடாளுமன்ற சிறப்பு...
இந்தியா கூட்டணி கட்சிகள் இடையேயான தொகுதி பங்கீடு குறித்து சட்டமன்ற தேர்தலுக்கு பின் பேசலாம் என்று காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். வரும் 2024 மக்களவை தேர்தலில் பாஜ.வை வீழ்த்த அனைத்து எதிர்கட்ச...
செய்தித் தொலைக்காட்சிகளுக்கான சுய ஒழுங்கு நெறிமுறைகளைக் கடுமையாக்க வேண்டியது அவசியம் என்று கூறிய உச்சநீதிமன்றம், இதுதொடா்பான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை நான்கு வாரங்களுக்குள் வகுக்க வேண்டும் என்று செய...
அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த ஜனவரியில் வெளியிட்ட ஆய்வறிக்கையில் அதானி குழுமம் பங்குகளின் விலையை மாற்றி அமைத்து மோசடி மற்றும் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக கூறப்பட்டிருந்தது. இதையடுத்து அதானி க...
நாடாளுமன்றம், மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடங்களை ஒதுக்க வழிவகை செய்யும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டத...