மக்களவையில் நடந்த விவாதத்தின்போது பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த முஸ்லிம் எம்பி குறித்து பாஜ எம்.பி ரமேஷ் பிதுரி தகாத வார்த்தைகளை பயன்படுத்தி ஆபாசமாக பேசினார். நாடாளுமன்ற வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில...
வீராங்கனைகளுக்கு அனுமதி மறுப்பால் ஆசிய போட்டி தொடக்க விழாவில் பங்கேற்க இருந்த அமைச்சர் அனுராக் தாக்கூர் சீன பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்க அருணாச்சலம் வீராங்கனைகளுக...
விண்வெளி துறையில் சாதனை படைத்து வரும் இந்தியா அடுத்த கட்டமாக ஆழ்கடலின் ரகசியங்களை ஆராயும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் உள்ள சென்னை தேசிய கடல் தொழில்நுட்ப...
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் கடந்த 18 ஆம் தேதி தொடங்கியது .புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தொடரில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சத...
முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் கட்ஆப் என்பது, ‘பூஜ்ஜியம்’ என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளதன் மூலம் நீட் தேர்வு வெறும் ‘பூஜ்ஜியம்’ தான் என்று ஒன்றிய அரசு ஒப்புக் கொண்டுள்ளது. நாட்டில் கடந்த 2013ம...
ஜாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும் என ஒன்றிய அரசுக்கு பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். பெண்கள் இடஒதுக்கீடு மசோதா குறித்து நடந்த விவாதத்தில் பேசிய ஒன்றிய உள்த...
புதிய நாடாளுமன்ற கட்டிடம் கடந்த 19-ந் தேதி செயல்பாட்டுக்கு வந்தது. முதல் அலுவலாக மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதனிடையே புதி...
மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா, நேற்று முன்தினம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மச...
சென்னையை சேர்ந்த வக்கீல் பி.ஜெகநாத் சார்பில் வக்கீல் ஜி.பாலாஜி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள ரிட் மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:- சென்னையில் கடந்த செப்டம்பர் 2-ம் தேதி சனாதன ஒழிப்பு மாநாடு நடைப...
ஸ்ரீஹரிகோட்டா: நிலாவில் 14 நாட்களுக்கு பின் சந்திரயான் – 3இன் லேண்டர், ரோவரில் வெயில் படத் தொடங்கியது. இரவு முடிந்து பகல் தொடங்கியதை அடுத்து மீண்டும் ரோவர் செயல்படுமா என எதிர்பார்க்கப்படுகிறது. கடும்...
காவிரியில் தமிழ்நாட்டுக்கு உரிய நீரை திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடக்கோரி, தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் பி.ஆர். கவாய், பி.எஸ். நரசிம்மா,...
மக்கள் தொகை அடிப்படையில் 2026-ம் ஆண்டுக்குப்பின், மக்களவை தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும்போது, தமிழகம் உட்பட தென் மாநிலங்களில் மக்களவை தொகுதிகள் எண்ணிக்கை குறையும் எனவும், உத்தர பிரதேசம் உட்பட வட மாந...