பீகாரில் ஜாதி வாரியான கணக்கெடுப்பு குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டன. அதில், பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர் ஆகிய இரண்டு பிரிவினர் 63 % உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் த...
ராஜஸ்தானின் வளர்ச்சி என்பது தனது அரசின் மிகப்பெரிய முன்னுரிமை என்றும், அது மாநிலத்தின் நவீன உள்கட்டமைப்பு வசதிகளை கட்டமைப்பதில் கவனம் செலுத்துகிறது என்று பிரதமர் மோடி இன்று தெரிவித்துள்ளார்.ராஸ்தான்...
பாஜக கூட்டணியில் இருந்தும், எதிா்க்கட்சிகள் அமைத்துள்ள ‘இந்தியா’ கூட்டணியில் இருந்தும் முழுமையாக விலகி இருக்கிறோம் என்று பகுஜன் சமாஜ் தலைவா் மாயாவதி தெரிவித்தாா். அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் தோ்...
நாடு முழுவதும் இன்று காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். காந்தி நினைவிட...
லோக்சபா தேர்தலில் பாஜ., வை தோற்கடிக்க இணைந்து போராட வேண்டும் என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் காங்கிரசிற்கு வலியுறுத்தி உள்ளார்.இது குறித்து, அகிலேஷ் யாதவ் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இன்று...
நாடு முழுக்க ஒரே கல்விமுறையை கொண்டுவரக் கோரும் மனுவிற்கு சி.பி.எஸ்.இ. எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது. நாடு முழுக்க ஒரே கல்விமுறையை கொண்டுவருவதற்கு ஒரே நாடு, ஒரே கல்விமுறை எனும் திட்டத்தை அமல்படுத்துவ...
நாடு முழுவதும் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டு 6 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், இந்த ஆண்டு செப்டம்பர் மாத ஜிஎஸ்டி வருவாய் தொடா்பான விவரங்களை மத்திய நிதியமைச்சகம் இன்று வெளியிட்டு உள்ளது.இந்நிலையில் செப்ட...
நாடு முழுவதும் இன்று நடைபெறும் தூய்மைப் பணிக்காக 6.4 லட்சம் இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன என்று மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளா...
மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கான விதையை காங்கிரஸ் விதைத்ததாகவும், மகளிர் இட ஒதுக்கீடு சட்டம் உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும் எனவும் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.மக்கள்தொகை கணக்கெட...
மணிப்பூரில் 4 மாதங்களாக வன்முறை தொடா்ந்து வரும் நிலையில், மாநில பாஜக அரசே அதற்கு காரணம் என மக்கள் குற்றஞ்சாட்டி வருவதாக பாஜக தேசிய தலைவா் ஜெ.பி. நட்டாவுக்கு மாநில பாஜக சாா்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது...
வரலாற்று சிறப்புமிக்க மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடங்களை ஒதுக்க வகை செய்யும் மகளிர...
ஒன்றிய நிதியமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐந்தாண்டு தொடர் வைப்பு திட்டத்திற்கான வட்டி விகிதம் டிசம்பர் காலாண்டில் 6.5 % ல் இருந்து 6.7 % ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சிறுசேமிப்பு திட்டத்துக்கா...