டெல்லி உயர் நீதிமன்றத்தில் ராகுல் மகாஜன் என்பவர் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மாணவர்களுக்கு அங்கீகரிக்கப்படாத பட்டப்படிப்புகளை வழங்குவதை யு.ஜி.சி தடுக்க இயலாததாக உள்ளது என்று பொதுநல மனு தாக்கல் செய்தி...
சாலை கட்டுமானத்தில் நகராட்சி கழிவுகளை பயன்படுத்துவதற்கான கொள்கையை இறுதி செய்து வருவதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறினார். இதுகுறித்து அமைச்சர் நிதின்...
தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் நேற்று கேபிள் தொலைக்காட்சி நெட்வொர்க் விதிகள், 1994-னை திருத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இதன் மூலம் மல்டி சிஸ்டம் ஆபரேட்டர் (எம்.எஸ்.ஓ) பதிவுகளை புதுப்பிப்பதற்கா...
சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரின்போது, மக்களவையில் பேசிய பகுஜன் சமாஜ் எம்.பி. டேனிஷ் அலியை, பா.ஜனதா எம்.பி. ரமேஷ் பிதுரி அநாகரிகமாக பேசினார். இது எதிர்க்கட்சிகளிடையே கொந்தளிப்பை ஏற்பட...
நாட்டின் பல்வேறு ஆன்மிக தலங்களுக்கு புனித யாத்திரை அழைத்து செல்லும் திட்டத்தை டெல்லி அரசு செயல்படுத்தி வருகிறது. 'முதல்-மந்திரி தீர்த்த யாத்திரை யோஜனா' என்ற இந்த திட்டத்தில் புனித யாத்திரைக்கான அனைத்த...
நாடாளுமன்ற மக்களவை, அனைத்து சட்டப்பேரவைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் நேரம் மற்றும் தேர்தல் செலவை குறைக்க முடியும் என மத்திய அ...
டைம்ஸ் உலக பல்கலைகழக தர வரிசைப்பட்டியலில் 91 இந்திய பல்கலைகழகங்கள் இடம் பிடித்துள்ளன. லண்டனை தலைமையிடமாக கொண்ட டைம்ஸ் நாளிதழ் 2024ம் ஆண்டுக்கான உலக அளவிலான உயர் கல்வி நிலையங்களின் தர வரிசை பட்டியலை நே...
தமிழ்நாடு ஆளுநரை நீக்கக் கோரிய 50 லட்சம் தமிழக பிரதிநிதிகளின் கையெழுத்து படிவம் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஜனாதிபதி செயலகம் அனுப்பி வைத்துள்ளது. தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என் ரவி அரசியல் சட்ட விதிகளு...
வரும் அக்.1ம் தேதி முதல் மணிப்பூரில் 19 காவல் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகள் தவிர மற்ற ஒட்டுமொத்த மணிப்பூர் பகுதிகளும் பதற்றமிக்க பகுதிகளாக கருதப்படும் என ஒன்றிய உள்துறை அமைச்சகம் சார்பில் அறிவிக்கப்பட...
மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முதல்-மந்திரியாக மம்தா பானர்ஜி உள்ளார். இந்த சூழலில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டம் மற்றும் கிராமின் ஆவாஸ் யோஜனா ஆகிய நலத்திட்டகளு...
தெலுங்கானாவில் உள்ள துக்குகுடா பகுதியில் கடந்த வாரம் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அம்மாநில கட்சிகளான பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சி மற்றும் ஏ.ஐ.எம்.ஐ.எம். உள்ளிட்டவைகளை...
சமீபத்தில், ஜி-20 நாட்டு பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி அளித்த விருந்துக்கான அழைப்பிதழில், 'இந்திய ஜனாதிபதி' என்பதற்கு பதிலாக 'பாரத ஜனாதிபதி' என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனால், நாட்டின் பெயரை 'பாரதம்...