வரையறுக்கப்பட்ட விதிகளின் படி செயல்படுவதில் அமலாக்கத்துறை தோல்வி அடைந்து விட்டதாக உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்ற காரணத்துக்காக மட்டும் ஒருவரை அமலாக்கத்துறை க...
உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் ரூ.100 குறைக்கப்பட்டிருக்கிறது. உஜ்வாலா திட்டம் என்பது வருமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்குவதற்காக 2...
அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்கும் தேர்தல் பத்திரங்களை பாரத ஸ்டேட் வங்கி நாளை முதல் விற்பனை செய்யவுள்ளது. ஒன்றிய பாஜக அரசால் கடந்த 2018ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட தேர்தல் பத்திரிக்கை திட்டம் என்பது அரசியல...
நியூஸ்கிளிக் செய்தி இணையதள அலுவலகம் சீல் வைக்கப்பட்டதற்கு சீதாராம் யெச்சூரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பத்திரிகை சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரத்தை மீறும் வகையில் ஒன்றிய அரசு செயல்படுவதாகவும...
சட்டீஸ்கர், மத்திய பிரதேசத்திற்கு தனது வேட்பாளர்களின் இரண்டாவது பட்டியலை ஆம்ஆத்மி வெளியிட்டுள்ளதால், காங்கிரஸ் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் முக்கிய கட்சியான...
இந்தியாவுக்கும், கனடாவுக்கும் இடையே சமீபகாலமாகவே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் கொலை செய்யப்பட்டதில் இந்தியாவுக்கு தொடர்பு...
மத்திய அரசை கண்டித்து, மஹாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்ட பயனாளிகளுடன் சேர்ந்து, மேற்கு வங்க அமைச்சர்களும், திரிணமுல் எம்.பி.,க்களும் நேற்று புதுடில்லியில் உள்ள மஹாத்மா காந்தி நினைவிடத்தில் போராட்...
இந்தியாவில் 5ஜி இணையசேவை அறிமுகப்படுத்தப்பட்டதன் எதிரொலியாக உலகளாவிய இணையவேக பரிசோதனை குறியீட்டில் இந்தியா 47-ஆவது இடத்துக்கு முன்னேறியிருப்பதாக இணைய வேக பரிசோதனை தளமான ‘ஓக்லா’ தெரிவித்துள்ளது.இந்தியா...
இந்தியாவில் ஐடி விதிகளுக்கு இணங்காத 74 லட்சம் கணக்குகளுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் தடை விதிக்கப்பட்டதாக வாட்ஸ்அப் நிறுவனம் மாதாந்திர அறிக்கையில் கூறி உள்ளது. புதிய தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி, அனைத்து...
இ சிகரெட்டுக்கள் மற்றும் அதுபோன்ற சாதனங்களை வைத்திருப்பது மின்னணு சிகரெட் தடை சட்டத்தை மீறும் செயலாகும் என்று சுகாதார துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. நாட்டில் 2019ம் ஆண்டு இ-சிகரெட் தடை சட்டம் அமல்...
கடந்த 2022-2023-ம் கல்வி ஆண்டில், தாங்கள் ஆய்வு செய்த பெரும்பாலான மருத்துவக் கல்லூரிகளில், போதிய ஆசிரியர்களோ, மூத்த உள்ளுறை டாக்டர்களோ இல்லை என்று தெரிய வந்ததாக தேசிய மருத்துவ ஆணையம் சமீபத்தில் கூறியி...
லடாக் முதல் அருணாச்சல பிரதேசம் வரையிலும் சீன எல்லையில் உளவு தகவல்களை சேகரிக்கவும், கண்காணிக்கவும் உளவுத்துறை அதிகாரிகள் கொண்ட புதிய குழுவை நியமிக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. கிழக்கு லடாக்கில் கல்வ...