கிரிப்டோ சொத்துகள் தொடா்பான சிக்கல்களைச் சமாளிக்க ஜி20 அமைப்பின் வழிகாட்டுதல்களை ஒருங்கிணைந்து மற்றும் விரைவாக செயல்படுத்துமாறு ஜி20 நிதியமைச்சா்கள் கூட்டத்தில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.மொராக்கோவில...
ரயில் ஓட்டுநா்கள் 12 மணி நேரத்துக்கு மேல் பணியாற்றக் கூடாது என்று ரயில்வே வாரியம் அறிவுறுத்தியுள்ளது.ரயில் ஓட்டுநா்கள், காா்டுகள் உள்ளிட்ட பணியாளா்களின் பணி நேரம் தொடா்பான புதிய வழிகாட்டுதல்களை, அனைத்...
ஜி20 நாடுகளின் சபாநாயகர்கள் பங்கேற்கும் 9-வது பி20 உச்சிமாநாடு டெல்லியில் உள்ள யாசோபூமியில் நேற்று நடைபெற்றது. இதில் ஜி20 நாடுகள் பங்கேற்றன. காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜார் கொலையில் இந்தியா ம...
அண்ணாமலை என்றாலே பொய் மட்டுமே பேசுவார் என்று நாளுக்கு நாள் அவரே உறுதிப்படுத்தி வருகிறார். தினமும் ஒரு பொய்யை சொல்லி மாட்டி கொள்ளும் அண்ணாமலை, சமீபத்தில் அண்ணா குறித்து சர்ச்சை, முதுகலை மருத்துவ படிப்ப...
சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட வழித்தடம் 5ல் ரயில் நிலையங்கள் அமைப்பதற்காக டாடா பிராஜெக்ட்ஸ் நிறுவனத்துடன் ரூ.1817.54 கோடியில் ஒப்பந்தமானது. கொளத்தூர் சந்திப்பு, சீனிவாச நகர், வில்லிவாக்கம் எம்.டி.எச் ச...
டெல்லியின் அனந்த் விகாா் முனையத்திலிருந்து அஸ்ஸாமின் காமாக்யா நோக்கிச் சென்ற வடகிழக்கு விரைவு ரயில் பிகாரின் பக்ஸாா் மாவட்டத்தில் உள்ள ரகுநாத்பூா் ரயில் நிலையம் அருகே புதன்கிழமை இரவு 9.35 மணியளவில் தட...
மெட்ரோ ரயில் நிலையங்களுக்குள் நுழையும்போது, வெளியே செல்லும் போதும் தானியங்கி கதவுகள் அருகே உள்ள க்யூஆா் குறியீட்டை அறிதிறன் பேசியில் ஸ்கேன் செய்தால் போதும்.தில்லி மெட்ரோவின் அனைத்து வழித்தடத்துக்கான ட...
போர்ப்ஸ் இதழ் இந்திய கோடீஸ்வரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி 92 பில்லியன் டாலர் (ரூ.7.63 லட்சம் கோடி) சொத்து மதிப்புடன் முதல் இடம் பிடி...
பண பரிவர்த்தனைகளை எளிதாக ஆன்லைன் வழியாக செலுத்த உதவும் பிரபல நிறுவனம் பேடிஎம். இந்திய ரிசர்வ் வங்கியின் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளும் கே.ஒய்.சி. என்ற விதிமுறைக்கு பேடிஎம் நிறுவனம் இணங்கவில்லை என்பதால...
பில்கிஸ் பானு என்ற பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, அவரது குடும்பத்தினரை கொலை செய்த குற்றவாளிகளை குஜராத் அரசு விடுவித்ததை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீதான உத்தரவை உச்ச நீதிமன்றம் வியாழக்கி...
படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள், வந்தே பாரத் மெட்ரோ ரயில்கள் விரைவில் தொடங்கப்படும் என ரயில்வே வாரியத்தின் செயலா் மிலிந்த் தேயோஸ்கா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.இந்திய தொழிலக கூட்டமைப்பு (சிஐஐ)...
பாட்டிலில் அடைக்கப்பட்டு அஞ்சலகங்களில் விற்பனை செய்யப்படும் கங்கை நீருக்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்க மத்திய முடிவு செய்துள்ளதாக காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.வட இந்தியாவில் நவராத்திரி பூஜையின...