கடந்த 2016-ம் ஆண்டு ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் பண மதிப்பிழப்பு செய்யப்பட்டன. அவற்றுக்குப் பதில் புதிதாக ரூ.500 மற்றும் ரூ.2,000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.அதன் பின்னர் ரூ.2,000நோட்டுகளை செப்டம்பர...
பீகாரை போன்று ராஜஸ்தானிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். பீகார் அரசு கடந்த 2ம் தேதி சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட்டது. முதல்வர்...
ஓசூர் அருகே மாநில எல்லையான அத்திப்பள்ளியில் நடந்த பட்டாசு கடை தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. விபத்து நடந்த பட்டாசு கடைக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா நேரில் ெசன்று ஆய்வு செ...
19-வது ஆசிய விளையாட்டு சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வருகிறது. இதன் 14-வது நாளான நேற்று இந்தியா 6 தங்கப் பதக்கங்கள் வென்றது.107 பதக்கங்களை குவித்து 4-வது இடத்தில் தொர்ந்து நீடித்தது. ஆசிய விளையாட்டு வ...
மகளிா் இடஒதுக்கீடு மசோதாவை உடனே நிறைவேற்றாமல் பெண்களை பாஜக அரசு ஏமாற்றி வருவதாக காங்கிரஸ் பொதுச்செயலா் பிரியங்கா காந்தி குற்றஞ்சாட்டினாா்.நிகழாண்டு இறுதியில் மத்திய பிரதேச மாநிலத்தில் பேரவைத் தோ்தல்...
டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு கடந்த 2021-ல் புதிய மதுபான கொள்கையை அமல்படுத்தியது. இதில் முறைகேடு நடந்ததாகபுகார் எழுந்தது. இதையடுத்து, சிபிஐ, அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நட...
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் ஆலோசனையில் இருந்து வரும் நிலையில் தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் வர இருக்கிறது. இதில் மிசோரம் மா...
புதுடெல்லி: நியூஸ்கிளிக் நிறுவனத்தில் டெல்லி போலீஸார் சோதனை நடத்தி அதன் உரிமையாளர் மற்றும் மனித வள மேம்பாட்டுத் துறை தலைவரை கைது செய்த நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஊடக சங்கங்கள் கடிதம் எழ...
மத்திய அரசின் 'உஜ்வாலா' திட்ட பயனாளிகளுக்கு சமையல் கியாஸ் சிலிண்டருக்கு கூடுதலாக ரூ.100 மானியம் வழங்க மத்திய மந்திரி சபையில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி இந்த பயனாளிகளுக்கான மானியத்தொகை ரூ.200...
ராகுல் காந்தியும் ஒருநாள் தேசத்துக்கு தலைமை வகித்து வழிநடத்துவாா் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா் தெரிவித்தாா். இந்திய ஒற்றுமை நடைப்பயணத்துக்குப் பிறகு ராகுல் காந்தி முக்கியத்துவம் வாய்ந்த...
வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் என குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் அனைவரையும் ரேஷன் கடைக்கு வந்து கைரேகை வைக்கச்சொல்லி ஒன்றிய அரசு மறைமுக உத்தரவு பிறப்பித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.தமிழ்நாடு அரசின...
மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இளநிலைப் பொறியாளர் தேர்வு வரும் 9ம் தேதி முதல் 3 நாட்களுக்கு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக மத்திய பணியாளர் தேர்வாணைய பிராந்திய இயக்குநர் கே.நாகர...