ராஜஸ்தானில் ஆளும் கட்சியான காங்கிரஸ் தனது ஆட்சியைத் தக்கவைத்தால், 2024-இல் மத்தியில் ஆட்சியமைக்கும் என காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே நம்பிக்கை தெரிவித்தாா்.மொத்தம் 200 சட்டப் பேரவைத் தொகுதிகளைக...
மணிப்பூா் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சித்தாா்த் மிருதுள் திங்கள்கிழமை நியமிக்கப்பட்டாா்.மணிப்பூரில் வன்முறை உச்சக் கட்டத்தில் இருந்த கடந்த ஜூலை மாதத்தில், தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி சித்தாா்த் மிர...
தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடகா அரசை கண்டித்தும், நெய்வேலியில் இருந்து கர்நாடகாவுக்கு செல்லும் மின்சாரத்தை தடுத்து நிறுத்த கோரியும் நெய்வேலி என்எல்சி 2வது அனல் மின் நிலையத்தின் முன்...
ந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ககன்யான் திட்டத்தின் மூலம் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப உள்ளது. இந்த திட்டத்தின்படி அடுத்த ஆண்டு மத்தியில் ஆளில்லா சோதனை விண்கலம் விண்வெளிக்கு செலுத்தப்பட உள...
சர்ச்சைக்குரிய தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு அனுப்ப உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. இந்த வழக்கை குறைந்தபட்சம் 5 நீத...
ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் உள்ள முருகன் கோவிலுக்கு மத்திய தகவல் ஒளிபரப்பு துறை, பால் வளம், மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை இணை மந்திரி எல்.முருகன் வந்தார். அவருக்கு கோவில் செயல் அலுவலர் ஏ.க...
தமிழகத்தில் சா்வதேச தகுதியைப் பெறும் முதல் ரயில் நிலையம் என்ற பெயரை சென்னை எழும்பூா் ரயில் நிலையம் பெறவுள்ளது.சென்னையில் நூற்றாண்டுகளை கடந்த பாரம்பரிய கட்டங்களில் ஒன்றான எழும்பூா் ரயில் நிலையத்தை, விம...
மேற்கு வங்காளத்தின் பெர்ஹாம்பூர் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் மக்களவை எம்.பி.யான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பைக் ஒன்றில் பயணம் மேற்கொண்டார். அவர் ஹெல்மெட் அணியாமல் சென்றதுடன், கையை விட்டபடியும், கைகளை தட்ட...
மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், தெலங்கானா ஆகிய 3 மாநிலங்களுக்குமான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இந்த பட்டியலில் மூத்த தலைவர்களுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசம்...
அதானி குழுமத்துக்கு சொந்தமான இரண்டு விமான நிலையங்களில் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சகம் நடத்திய ஆய்வானது வெறும் கண்துடைப்பு. அதானி குழுமத்திற்கு 6 ஏா்போர்ட் வழங்கியது எப்படி என்று காங்கிரஸ் கேள்...
பாஜகவை கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் வீழ்த்தி அமைந்த ஆட்சியை அரசியல் மாற்றங்களால் இழந்த காங்கிரஸ், அதை மீண்டும் கைப்பற்றும் நோக்கில் வரும் பேரவைத் தோ்தலை அணுக உள்ளது.அதேவேளையில், மீண்டும் பலத்தை நிரூ...
எதிர்க்கட்சி தலைவர்களின் வீடுகளில் மட்டுமே வருமான வரி சோதனை நடத்துவது ஏன்? கர்நாடக மந்திரி பிரியங்க் கார்கே கேள்விஎதிர்க்கட்சி தலைவர்களின் வீடுகளில் மட்டுமே வருமான வரி சோதனை நடத்துவது ஏன்? என்று கிராம...