ஒடிசா ஆளுநராக ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ரகுபர் தாஸ் மற்றும் திரிபுரா ஆளுநராக தெலங்கானாவை சேர்ந்த பாஜக நிர்வாகி இந்திரசேனா ரெட்டி நல்லு நியமிக்கப்பட்டுள்ளனர்.இதற்கான உத்தரவை புதன்கிழமை (அக்.18)...
கடந்த ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் திரவுபதி முர்மு வெற்றி பெற்றார். அவர் ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தை சேர்ந்தவர்.பழங்குடியினர் அதிகம் வசிக்கும் மாவட்டத்தில் இருந்து பயணிகள் ரயில், எக்ஸ்பிரஸ்...
தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும், கட்சியின் பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தியும் இணைந்து விஜயபேரி யாத்திரையில் பங்கேற்கின்றனர். மிசோதரத்தைத் தொடர்ந்து தெலங்கான...
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்த்தி பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அகவிலைப்படி உயர்வு ஜூலை 1ம் தேதி முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும்...
ஜெனீவாவில் ஐ.நா. மற்றும் இதர சா்வதேச அமைப்புகளுக்கான இந்தியாவின் நிரந்தரத் தூதராக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி நியமிக்கப்பட்டுள்ளாா்.1995-ஆம் ஆண்டுப் பிரிவைச் சோ்ந்த இந்திய வ...
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பட்டியலினத்தவா் (எஸ்.சி.), பழங்குடியினத்தவா்(எஸ்.டி.) சமூகத்தினரைச் சித்தரிக்கும்போது மிகுந்த எச்சரிக்கையைப் பின்பற்ற வேண்டும் என தொலைக்காட்சி பொழுதுபோக்கு சேனல்களுக்கு மத்...
பீஹார், மத்திய பிரதேச மாநில உயர்நீதிமன்ற நீதிபதிகள் உள்பட 7 நீதிபதிகள் நியமனத்திற்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள் பதவிக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி...
தீபாவளிக்கு ஒரு மாதத்திற்குக் குறைவான நாட்களே இருக்கும் நிலையில், தீபாவளி போனஸ் குறித்த அறிவிப்பு எப்போது வரும் என மத்திய அரசு ஊழியர்கள் ஆவலாகக் காத்திருந்தனர். இதற்கிடையே இது தொடர்பான முக்கிய அறிவிப்...
நாட்டின் ஒட்டுமொத்த நிறுவன கட்டமைப்பையும் கைப்பற்ற பாஜக முயற்சிக்கிறது என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இந்தியாவை ஒரே சித்தாந்தம் மற்றும் அமைப்பால் ஆள வேண்டும் என்ற நம்பிக்கையை...
வரும் 10 ஆண்டுகளில் உலகின் முதல் 5 கப்பல் கட்டும் நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.மூன்றாவது உலகளாவிய கடல்சார் இந்தியா உச்சிமாநாட்டில் காணொலி வாயிலாகக் கலந...
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வருகின்ற அக்டோபர் 26-ஆம் தேதி தமிழகத்திற்கு வருகை தரவுள்ளார்.இரண்டு நாள் பயணம் மேற்கொள்ளவுள்ள திரெளபதி முர்மு, சென்னை உத்தண்டியில் உள்ள கடல் சார் பல்கலைக்கழக பட்டமளிப...
ராஜஸ்தானில் ஆளும் கட்சியான காங்கிரஸ் தனது ஆட்சியைத் தக்கவைத்தால், 2024-இல் மத்தியில் ஆட்சியமைக்கும் என காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே நம்பிக்கை தெரிவித்தாா்.மொத்தம் 200 சட்டப் பேரவைத் தொகுதிகளைக...