மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ.யின் சிறப்பு இயக்குனராக டி.சி.ஜெயின் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவரை தற்காலிகமாக நியமிக்க மத்திய அமைச்சரவையின் நியமனக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.1991-ம் ஆண்டு இந்திய...
ஜி-20 அமைப்புக்கு தலைமை தாங்கிய இந்தியா கடந்த மாதம் அதன் உச்சி மாநாட்டை டெல்லியில் நடத்தியது. இதனைத்தொடர்ந்து ஜி-20 நாடுகளின் நாடாளுமன்ற சபாநாயகர்கள் உச்சி மாநாட்டுக்கு (பி20) ஏற்பாடு செய்யப்பட்டது.இத...
மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.வி. முரளிதரனை கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்ய உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது. மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மெய்டீஸ் சமூ...
பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நடந்தது.அதில், 'மேரா யுவ பாரத்' (மை பாரத்) என்ற அமைப்பை உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.இதுகுறித்து மத்திய மந்திரி அனுராக் தாக்குர் நிருபர்களுக்...
ஜாதி வாரி கணக்கெடுப்பு என்பது நாட்டிற்கு எக்ஸ்-ரேயைப் போன்றது; கணக்கெடுப்பை நடத்துவதற்கு மத்திய அரசை வலியுறுத்துவோம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.மத்தியப் பிரதேசத்தில் சட்டப்பே...
தஞ்சை தொழில் வர்த்தக சங்கம் சார்பில் அரையாண்டு பொதுக்குழு மற்றும் சிறப்பு கூட்டத்தில் சந்திரயான்-1 திட்ட இயக்குனரும், விஞ்ஞானியுமான மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு பேசியதாவது:-இந்தியாவில் திருவனந்தப...
பகுஜன் சமாஜ் கட்சியின் டேனிஷ் அலியை நோக்கி வெறுப்புணர்வை தூண்டும் வகையிலான கருத்தை பேசி சர்ச்சையில் சிக்கியிருந்த பாஜக எம்.பி ரமேஷ் பிதுரி, நாடாளுமன்ற உரிமை மீறல் குழு முன்பு இன்று (அக்.10) ஆஜராக வேண்...
ஜெய்ப்பூரில் மாணவிகளிடம் பேசியபோது, திருமணம் செய்துகொள்ளாதது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு ராகுல் காந்தி பதிலளித்த காணொலி தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.காங்கிரஸ் தலைவர் ராகுல் காந...
ஐந்து மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் வெல்ல ஆற்றல்வாய்ந்த செயல்திட்டம் வேண்டும் என்று காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் அக்கட்சி தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா்.தில்லியில் காங்கிரஸ் செயற்குழு கூட்...
கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு எதிராக வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தொடர்ந்த வழக்கு டெல்லி உயர்நீத...
5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தலைமை தேர்தல் ஆணையர்; தேர்தல் நடக்கும் தெலங்கானா, மிசோரம், சத்தீஸ்கர், ம.பி. ராஜஸ...
கடந்த சனிக்கிழமை காலை, பாலஸ்தீனத்தின் ஹமாஸ் பயங்கரவாதிகள் அமைப்பு, இஸ்ரேல் மீது 5000க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஒரே நேரத்தில் வீசி, தரை வழியாகவும் மற்றும் நீர் வழியாகவும் பல வழி தாக்குதலை நடத்தியது....