பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள அட்டாரி-வாகா எல்லையில்418 அடி உயரத்தில் அமைக்கப் பட்டுள்ள நாட்டின் மிக உயரமான தேசியக் கொடியை மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஏற்றி வைத்தார். இ...
வன பாதுகாப்பு சட்ட திருத்தத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் ஒன்றிய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. வன பாதுகாப்பு திருத்த மசோதா 2023 என்ற பெயரில் ஒன்றிய அரசு சட்ட திருத்தத்த...
மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 62 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. நாடு மு...
இந்தியாவின் முதல் பிராந்திய விரைவு ரயில் சேவையான ‘ரேபிடக்ஸ்’ இன்று பிரதமர் நரேந்திர மோடியால் உத்தரப் பிரதேசத்தின் சாஹிபாபாத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த ரயில் சேவைக்கு ‘நமோ பாரத்’ எனப் பெயரிடப்பட்...
ரூ.1000 நோட்டை மீண்டும் அறிமுகம் செய்வது பரிசீலனையில் இல்லை என்று இந்திய ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை திரும்ப பெறுவதாக பிர...
உலகின் மிகப்பெரிய விண்வெளி ஆய்வு மையங்களில் ஒன்றாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) உள்ளது. விண்வெளி தொழில்நுட்பத்தில் மேம்பாடுகளை ஆராய்வதும், அவற்றை நாட்டு நலனுக்காக பயன்படுத்துவதே இஸ்ரோவின் ந...
ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கோஷத்தை முன்வைத்து நாடாளுமன்றம், மாநில சட்டமன்றங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு திட்டமிட்டு வருக...
தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையமும், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையமும் மத்திய அரசின் தொலைத்தொடர்பு துறையுடன் இணைந்து, பேரிடர்களின் போது அவசர கால தகவல் தொடர்புகளை மேம்படுத்தவும், பொதுமக்களின் பாதுக...
லேப்டாப், கம்ப்யூட்டர் இறக்குமதிக்கு ஆன்லைன் அங்கீகார நடைமுறையை ஒன்றிய அரசு அமல்படுத்தி உள்ளது. ஒன்றிய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் லேப்டாப், கணினிகள் (டேப்லெட் கணினிகள் உட்பட), மைக்ரோகம்ப்யூட்டர்கள், பெரி...
உலக அளவில் அதிக சர்க்கரை உற்பத்தி செய்யும் நாடாகவும், ஏற்றுமதியில் 2-வது இடத்திலும் இந்தியா உள்ளது.ஆனால் உள்நாட்டில் விலையை கட்டுக்குள் வைத்திருக்க மத்திய அரசு சர்க்கரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதித்...
இந்தியாவில் உள்ள 1,000 பன்னாட்டு நிறுவனங்கள், தங்களின் நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கு வழங்கிய ஊதியம் மற்றும் பிற அலவன்ஸ்களுக்கு உரிய ஜி.எஸ்.டி.,யை செலுத்துமாறு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள...
பெண்களுக்கான திருமண வயதை, 18ல் இருந்து, 21ஆக உயர்த்தும் மசோதா, 2021 டிசம்பரில் லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது.இது கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர் மற்றும் விளையாட்டு துறைகளுக்கான பார்லிமென்ட் நில...