உச்ச நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் வாதங்களை தானாக மாநில மொழிகளில் மொழிபெயர்க்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை சென்னை ஐஐடி செயல்படுத்தியுள்ளது. நீதிமன்ற உத்தரவுகளையும், வாதங்களையும் ச...
மாவட்டந்தோறும் நிபுணர் குழு அமைப்பதன் மூலம் டெல்லியில் காற்று மாசு குறைந்துவிடுமா? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுவை தடுக்கவும், கண்காணிக்கவும் நிபுணர் குழு...
தலைநகர் தில்லியில் காற்று மாசுபாட்டை எதிர்கொள்ள ஒற்றைப்படை மற்றும் இரட்டைப்படை எண் தகடு வாகன அமைப்புகளை ஒரு வார காலத்திற்கு செயல்படுத்தப்படும் என்று டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் அறிவித்து...
டெல்லி அரசாங்கத்திற்கு தகுதியான குரூப் பி மற்றும் குரூப் சி ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் ரூ.7,000 வழங்கப்படும் என்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்தார், மேலும் 80,000 ஊழியர்கள் பயன்பெற ரூ.56 கோடி ஒ...
இந்தியாவின் தலைமை தகவல் ஆணையரான ஹீரலால் சமாரியா, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவால் நவம்பர் 6ஆம் தேதி பதவியேற்றார். ராஜஸ்தானைச் சேர்ந்த சமாரியா, மத்திய உரம் மற்றும் ரசாயனத் துறையில் இணைச் செயலாளராகவ...
தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் அல்ல என்பதையும், அரசு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதை தாமதப்படுத்தக் கூடாது என்பதையும் ஆளுநர்கள் புரிந்து கொள்ளுமாறு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்திய...
புது தில்லியில் காற்று மாசு அதிகரித்து வருவதால், மூச்சுத் திணறல் மற்றும் ஆஸ்துமா போன்ற உடல்நலப் பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக தலைநகரில் உள்ள பள்ளிகள் மூடப்பட்டுள்ளன, மேலு...
சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தல் நாளை மற்றும் 17ம் தேதி நடைபெற உள்ளது. சத்தீஸ்கரில் ஆளும் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கும் என கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஆன...
சத்தீஸ்கர் சட்டசபை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை முதல்வர் பூபேஷ் பாகேல் வெளியிட்டார். காஸ் சிலிண்டருக்கு ரூ.500 மானியம்; விவசாய கடன் தள்ளுபடி என காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது....
மத்திய உளவுத்துறையின் இணை இயக்குநராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி பிரவின் மதுகர் பவார் நியமிக்கப்பட்டுள்ளார். 2003 ஆம் ஆண்டு மத்திய புலனாய்வு முகமையின் இணை இயக்குநராக கர்நாடக கேடரைச் சேர்ந்த பிரவின் மது...
மகாதேவ் சூதாட்ட செயலிக்கு மத்திய அரசு தடை விதிக்காதது ஏன் என பிரதமர் மோடிக்கு சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த செயலியின் உரிமையாளர்களிடம் இருந்து பூபேஷ் பாகேல் ரூ.50...
சுதந்திரத்திற்காக போராடிய மக்களை அரசு நடத்தும் விதம் மிகவும் வருத்தமளிக்கிறது என்று டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பீகாரைச் சேர்ந்த 96 வயது சுதந்திரப் போராட்ட வீரர் உத்தம் லால்சிங் என்பவ...