இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சி -2023 இன் 42வது பதிப்பு புது தில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் தொடங்கப்பட்டது. இம்மாதம் 27ம் தேதி வரை கண்காட்சி நடக்கிறது.வர்த்தக கண்காட்சியை தொடங்கி வைத்து பேசிய மத்...
திருமண பந்தத்தை மீறிய உறவு குற்றம் அறிவிக்க வேண்டும்: நாடாளுமன்ற குழு பரிந்துரைதிருமண பந்தத்தை மீறி மற்றொருவரின் மனைவியுடன் உடலுறவு கொள்வது குற்றமாக கருதப்படும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 497,...
தேர்தல் பத்திரம் மூலம் பெறப்பட்ட நிதி விவரங்களை அனைத்து கட்சிகளும் இன்றைக்குள் அளிக்க வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.2018ஆம் ஆண்டு மத்திய பாஜக அரசால் அறி...
அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் எப்படி ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்படுகிறதோ, அதேபோன்று ஜாமீனில் விடுவிக்கப்படும் கைதிகளின் கால்களிலும் ஜிபிஎஸ் கருவிகளை மாநில அரசுகள் பொருத்தலாம் என மத்...
இந்தியாவின் முதல் பிரதமரான நேருவின் பிறந்தநாளை தான் (நவ.14) நாம் தேசிய குழந்தைகள் தினமாக கொண்டாடுகிரோம். ஒரு நாட்டின் வளர்ச்சி மற்றும் சமூக முன்னேற்றத்துக்கு அடித்தளமே குழந்தைகள் தான். அவர்கள் ச...
கடந்த கல்வியாண்டில் அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 62.6% அதிகரித்துள்ளதாக சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கல்வி வாரத்தி...
மணிப்பூரில் மெய்டேய் மற்றும் குகி சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து, ஒன்பது பிரிவினைவாத குழுக்கள் மற்றும் அமைப்புகளுக்கு மத்திய அரசு 5 ஆண்டு தடை விதித்துள்ளது. மக்கள் விடுதலை ராணுவம் (...
புதிய திட்டமான பழங்குடியினர் சமூக மேம்பாட்டுக்கான பிரத்யேக பிஎம் பிவிடிஜி (குறிப்பிட்ட மிகவும் பின்தங்கிய பழங்குடியின குழுக்கள்) என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்க உள்ளார்.சுதந்...
பிரதமர் மோடி, ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்தார். ஜனாதிபதி திரௌபதி முர்முவை, துணை ஜனாதிபதி ஜெகதீப் தங்கர் சந்தித்தார். ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.&nb...
மத்தியப் பிரதேசத்தில் சாட்னா நகரில் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசும்போது, “மிகப் பெரிய தொழில் நிறுவனங்கள் அதிக எண்...
இமாச்சல பிரதேச மாநிலம் லெப்சாவில் பாதுகாப்பு படையினருடன் பிரதமர் நரேந்திர மோடி தீபாவளியை கொண்டாடினார். நாட்டின் துணிச்சலான பாதுகாப்புப் படையினருடன் தீபாவளியைக் கொண்டாடுவது ஆழ்ந்த உணர்ச்சியும் பெருமையு...
ரயிலில் பட்டாசுகளை எடுத்துச் சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று ரயில்வே துறை எச்சரித்துள்ளது. தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில், பயணிகள் ரயில்களில் பட்டாசுகளை எடுத்துச் செல்ல தடை வித...