கலைகள் மற்றும் கலைஞர்களின் சகோதரத்துவத்தை மேம்படுத்துவதற்கான உலகளாவிய தளத்தை வழங்குவதற்காக செங்கோட்டையில் இந்திய கலை, கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு பைனாலை கலாச்சார அமைச்சகம் ஏற்பாடு செய்யும். பைனாலே...
காலநிலை மாற்றம், பொங்கி எழும் புவிசார் பதட்டங்களை பாதித்தது மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலியை சீர்குலைத்ததன் முக்கிய காரணம் COVID-19 தொற்று என்று வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல்...
ரிசர்வ் வங்கி ஒரு சுற்றறிக்கையில், வணிக வங்கிகளின் நுகர்வோர் கடன் வெளிப்பாடு தொடர்பாக, நிலுவையில் உள்ள மற்றும் புதிய, தனிநபர் கடன்கள் தொடர்பான அநேக ஆபத்துகள் அதிகரித்துள்ளது. அதனால் வங்கி சாரா நிதி நி...
கயானா கூட்டுறவு குடியரசின் இந்திய உயர் ஆணையர் டாக்டர்.அமித் S தெலாங் கரீபியன் சமூகத்திற்கான (CARICOM) இந்திய தூதராக அங்கீகாரம் பெற்றுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. எத்தியோப்பியாவின் கூட்டா...
செயற்கை நுண்ணறிவு மற்றும் Deep Fake தொழில்நுட்பத்தால் ஏற்படும் சவால்களை திறம்பட சமாளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.புதுதில்லியில் பாஜக ஏற்...
மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் சட்டசபை தேர்தல் பிரசாரம் நிறைவடைந்தது. மத்தியப் பிரதேசத்தின் அனைத்து 230 சட்டமன்றத் தொகுதிகளுக்கும், சத்தீஸ்கரில் இரண்டாம் கட்டமாக 70 தொகுதிகளுக்கும் வா...
பயிர் காப்பீடு செய்வதற்கு நேற்று கடைசி நாள் என்ற நிலையில், அதற்கான இணையதளம் சரியாக வேலை செய்யாததால் தமிழக விவசாயிகள் கடும் அவதியடைந்தனர். இதைத்தொடர்ந்து, பயிர் காப்பீடு செய்வதற்கான அவகாசத்தை நீட்டிக்க...
இந்தியா - ரஷ்யா இடையே இக்லா-எஸ் விமான எதிர்ப்பு ஏவுகணை சாதனங்கள் வினி யோகம் மற்றும் உற்பத்தி தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இக்லா- எஸ் என்ற ரஷ்ய ராணுவத்தின் பயன்பாட்டில் உள்ள இந்த ஏவுகணை சாதன...
இந்திய ரயில்வே இந்த பண்டிகைக் காலத்தில் சேவை வழங்கலின் தரத்தில் சமரசம் செய்யாமல் பயணிகளுக்கு அதிகபட்ச வசதியை உறுதி செய்யும் வகையில் தொடர் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இந்தியா முழுவதும் சுமார் 1700 சிறப...
24 ஆயிரம் கோடி ரூபாய் திட்டமான பிரதான் மந்திரி குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழுக்கள் (PVTG) மேம்பாட்டுத் திட்டத்தை, மூன்றாவது "ஜன்ஜாதியா கௌரவ் திவாஸ்" விழாவில் பிரதமர் நரேந்திர மோடி&nbs...
சான் பிரான்சிஸ்கோவில் நடைபெறும் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டின் ஒருபுறம் அமெரிக்க அதிபர் ஜோ பிடன், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்கிறார். இவர்களின் கடைசி சந்திப்பு கடந்த ஆண்...
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நடைபெறும் 10வது ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் (ADMM plus) கலந்து கொள்வார் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.ஆசியா...