பீகார் மாநில அரசு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC), பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (SC), பழங்குடியினர் (ST) ஆகியோருக்கான இட ஒதுக்கீட்டை கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் 50%லிருந்து 60% ஆக உயர்த்த...
நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அனைத்துக் கட்சிகளும் ஆதரிக்க வேண்டும் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தியுள்ளார். லோக்சபா மற்றும் சட்ட...
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) அதன் பள்ளி பாடத்திட்டத்தை தேசிய கல்வி கொள்கை 2020ன் அடிப்படையில் திருத்துகிறது. சமூக அறிவியல் பாடத்திட்டத்தில் இதிகாசங்களான ராமாயணம் மற்றும் மகா...
உத்தரகண்ட் மாநிலம், உத்தரகாசியில் சுரங்கப் பாதை கட்டுமானப் பணியின்போது மண் சரிந்ததில் 41 தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்கும் பணியில் ஒரு வாரத்துக்கும் மேலாக மீட்புக் குழுவினர் ஈடுபட...
பிரதான் மந்திரி கிஷான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை மாநில அரசின் பங்களிப்புடன் ரூ.6000லிருந்து ரூ. 12,000ஆக உயர்த்தப்படும் என பிரதமர்...
இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் புதுதில்லியில் இரண்டாவது Two Plus Two பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தையை நடத்த உள்ளன.அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் வெளியுறவு அமைச்சர் டாக்டர். S . ஜ...
மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, அகமதாபாத்தில் இந்தியா 2023க்கான உலகளாவிய மீன்பிடி மாநாட்டை தொடங்கி வைக்கிறார். இரண்டு நாள் மாநாடு, 'மீன்பிடி மற்றும...
பாலஸ்தீன மக்களுக்கான 32 டன் நிவாரணப் பொருட்களை ஏற்றிக்கொண்டு இந்திய விமானப்படையின் சி-17 விமானம் எகிப்தில் உள்ள எல்-அரிஷ் விமான நிலையத்திற்கு புறப்பட்டது. சமூக ஊடகப் பதிவில், வெளியுறவுத்துறை அமைச்சர்...
பின்லாந்து ரஷ்யாவுடன் 1,340 கிலோமீட்டர் எல்லையை பகிர்ந்து கொள்கிறது. இந்த நீண்ட கிழக்கு எல்லையில் உள்ள ஒன்பது கடக்கும் புள்ளிகளில் நான்கு முதலில் மூடப்படும் என்று அறிவித்துள்ளது. இது புகலிடக் கோரிக்கை...
(PLI) திட்டம் 2.0-ன் கீழ் IT ஹார்டுவேர் துறையில் 27 நிறுவனங்களுக்கு சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளதாக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவித்தார...
இந்திய அரசாங்கத்தின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் அஜய் குமார் சூட், இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் தலையீடுகள் குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் பெரும் மாற்றத்தை ஏற்...
ககன்யான் மற்றும் ஆதித்யா-L1 பயணங்கள் விண்வெளித் துறையில் இந்தியாவின் தரத்தை உயர்த்துவது மட்டுமின்றி, இந்த இரண்டு பணிகளும் மனிதகுலத்திற்கு பெருமளவில் உதவும் என்று ஜனாதிபதி திரௌபதி முர்மு கூறினார்.புது...