மாநில அரசின் சட்டமியற்றும் அதிகாரத்தை ஆளுநர்கள் கட்டுப்படுத்த முடியாது என்றும், நடவடிக்கை எடுக்காமல் மசோதாக்களை காலவரையின்றி வைத்திருக்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மாநில...
செமிகண்டக்டர் சுற்றுச்சூழல் அமைப்பில் ஒத்துழைப்பை ஆழமாக்குவதற்கும், குறைக்கடத்தி விநியோகச் சங்கிலியில் பின்னடைவை மேம்படுத்துவதற்கும் இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) க...
சாமானியர்களின் குறைகள் மற்றும் பிரச்சனைகளுக்கு உடனுக்குடன் பதிலளிப்பது அரசு ஊழியர்களின் கடமை என்று ஜனாதிபதி திரௌபதி முர்மு கூறியுள்ளார். குடிமக்களுக்கும் நாட்டிற்கும் குறுகிய மற்றும் நீண்ட காலத்திற்கு...
ஆப்கானிஸ்தான் தூதரகம் புதுதில்லியில் உள்ள அதன் தூதரக பணியை நிரந்தரமாக மூடுவதாக அறிவித்துள்ளது. தூதரகம் தனது அறிக்கையில், தூதரக பணியை மூடுவதற்கான முடிவு மற்றும் மிஷனின் பாதுகாப்பு அதிகாரத்தை அதன் நாட்ட...
இன்று 'Black Friday' என்பதால், அமேசான், க்ரோமா உள்ளிட்டவற்றில் அட்டகாசமான சலுகைகள் உள்ளன. Ajio நிறுவனம் தனது அனைத்து பொருட்களுக்கும் 50% சலுகை அறிவித்துள்ளது. H&M நிறுவனம் அனைத்து பொருட்களுக்கும்...
சமூக ஊடகங்களில் டீப்ஃபேக் உள்ளடக்கம் பகிரப்படுவதைத் தடுக்க புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் திட்டமிட்டுள்ளார். அரசியல் தலைவர்கள் மற்றும் பிர...
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் 4ம் தேதி துவங்கவுள்ள நிலையில், எம்.பி.க்கள் தங்களின் கேள்விகளை லோக்சபா இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். லோக்சபா செயலகம் வெளியிட்டுள்ள...
பா.ஜ., ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளும் அரசுக்கு பிரச்னையை ஏற்படுத்தி, சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்படுவதை, கவர்னர் தடுக்க முடியாது என, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. கவர்னர்கள் மசோதாக்களை கி...
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிததில் ஓமனில் கடத்திச் செல்லப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த பெத்தாலிஸை மீட்க உரிய தூதரக நடவடிக்கை எடுக...
பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு பிளாஸ்டிக் பொருட்கள் வருவதை தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்க உணவு பாதுகாப்பு ஆணையர், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் ஆகிய 3 துறைகளின் செயல...
இந்திய மருத்துவ ஆராய்ச்சியில் நடத்தப்பட்ட ஆய்வு மூலம் கொரோனா பேரிடர் காலம் மற்றும் தடுப்பூசி செலுத்திய பிறகு திடீர் உயிரிழப்பு ஏற்படுவதற்கான கூறப்பட்டு வந்த நிலையில். சமீபத்தில் ஐ.சி.எம்.ஆர் நாடு முழு...
தேசிய தலைநகர் டெல்லி மற்றும் பஞ்சாப் பகுதிகளில் விவசாயிகள் பயிர் கழிவுகளை எரிப்பதால் டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பயிர்க் கழிவுகளை எரிப்...