குற்றப் பின்னணி கொண்ட எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான கிரிமினல் வழக்குகளை அனைத்து மாநில உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான சிறப்பு அமர்வு விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது....
பீகார் மாநிலத்தில் சமீபத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பை மாநிலமே நடத்தி முடித்தது. அதனடிப்படையில், கல்வி நிலையங்கள் மற்றும் மாநில அரசு அலுவலகங்களில் இட ஒதுக்கீட்டை 65 சதவீதமாக உயர்த்தும் சட்டத்திருத்த மசோத...
மத்தியப் பிரதேச மாநிலம் சத்னாவில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் மோடி பேசுகையில், ஏழைகளுக்கு லட்சக்கணக்கான வீடுகள் கட்டப்பட்ட மாநிலங்களில் மத்தியப் பிரதேசமும் ஒன்று. சத்னாவில் ஏழை மக்களுக்கு 1.32...
நவம்பர் 8, 2016 அன்று மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தது. அதன்படி, 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் 7 ஆண்டுகளுக்குப் பிறகு ம...
இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி), பட்டியல் சாதியினர் (எஸ்சி), பழங்குடியினர் (எஸ்டி) ஆகியோருக்கு 50% இடஒதுக்கீட்டை 65% ஆக உயர்த்தும் திட்டத்தை பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார். பீகாரி...
மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி வரி பங்கீடு தொகையாக ரூ.72,000 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதிகபட்சமாக உ.பி-க்கு ரூ.13,088 கோடியும், பீகாருக்கு ரூ.7,338 கோடியும், மத்தியப் பிரதேசத்திற்கு ரூ.5,727 கோடிய...
ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியாக மும்பை தாராவி கருதப்படுகிறது. 600 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்த இப்பகுதியை மேம்படுத்த DRP எனும் திட்டத்தை மகாராஷ்டிரா அரசு முடுக்கியுள்ளது. DRP திட்டத்திற்கான ஏலத்...
மிசோரமில் சட்டப்பேரவைக்கான தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில். மிசோரம் முதல்வரும், மிசோ தேசிய முன்னணி தலைவருமான ஜோரம்தங்கா வாக்கு செலுத்த முடியாமல் திரும்பி சென்றார். வடக்கு ஜஸால் தொகுதிக்குட்...
ஓய்வூதியம் பெறுவோர் தங்களது ஆதார் எண், மொபைல் எண், பிபிஓ எண் மற்றும் ஓய்வூதியக் கணக்கு விவரங்களை தங்கள் பகுதி தபால்காரரிடம் தெரிவித்து, கைரேகையைப் பதிவு செய்தால், சில நிமிடங்களில் டிஜிட்டல் வாழ்நாள் ச...
சத்தீஸ்கர் மற்றும் மிசோரமில் நக்சல் தாக்குதல் காரணமாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மிசோரமில் மியான்மர் மற்றும் வங்கதேசம் இடையேயான சர்வதேச எல்லை சீல் வைக்கப்பட...
கொலீஜியம், உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் சில நீதிபதிகளை மட்டுமே நியமிக்கும் மத்திய அரசின் முடிவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விமர்சித்துள்ளனர். ...
கடந்த ஆகஸ்டில், மூன்று குற்றவியல் மசோதாக்கள் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன: ஐபிசிக்கு பதிலாக பாரதிய நியாய சம்ஹிதா, குற்றவியல் நடைமுறைச் சட்டத்திற்குப் பதிலாக பாரதிய நாக்ரிக் சுரக்ஷா மற்றும் இந...