உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை நியமிக்கும் விவகாரத்தில் மத்திய அரசு மீது உச்ச நீதிமன்றம் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. நீதிபதிகள் நியமன விவகாரத்தில் கொலீஜியத்தால்...
அதிமுகவை தொடர்ந்து மேலும் பல கட்சிகள், பா.ஜ.க.வுடன் கூட்டணியை முறித்துக்கொள்ளும் என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி மிகவும் பலவீனமாக உள்ளது என சஞ்சய் ராவத் கருத்...
உயர்நீதிமன்றங்களில் 70 நீதிபதிகளை நியமிக்காமல் உள்ள விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் அறிக்கை கேட்டுள்ளது. கொலீஜியம் பரிந்துரைத்தும் நீதிபதிகளை நியமிக்காதது ஏன்? என ஒன்றிய அரசுக்கு கேள்வியெழுப்பியது. அ...
இந்தியாவில் உள்ள பல கோடி மக்கள் தொகைக்கும் அடையாள எண்ணாக ஒரு தனித்துவ அடையாள எண் ஆதார் எனும் பெயரில் வழங்கப்பட்டு வருகிறது. இதன் சிறப்பமசம் என்னவென்றால், பயோமெட்ரிக் முறை எனப்படும் வழிமுறையில் ஒவ்வொரு...
ஐக்கிய ஜனதா தளம் பா.ஜ.க. கூட்டணிக்கு திரும்புகிறதா..? பா.ஜ.க. நிகழ்ச்சியில் பங்கேற்ற நிதிஷ்குமார்பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், ஓராண்டுக்கு முன்பு பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயக...
ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், வாக்காளர்களுக்கு பொதுவான அடையாள அட்டை வழங்குதல் குறித்து நேற்று நடந்த உயர்நிலை குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாள...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு வங்கி ஊழியர் சம்மேளன தலைவர் சி.எச்.வெங்கடாசலம் கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறி இருப்பதாவது:- மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பெண்கள் வங்கி கணக்...
பத்திரிகை உலகில் வியத்தகு சாதனைகள் படைத்து முத்திரை பதித்தவர் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார். அவரது 88-வது பிறந்தநாள் விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை போயஸ் கார்ட...
தமிழகத்தில் திமுக தலைமையில் அமைக்கப்பட்ட வலுவான கூட்டணிதான் இண்டியா கூட்டணிக்கான முன்மாதிரியாக அமைந்துள்ளது” என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் தெர...
அதிவேகத்தில், உலத்தரம் வாய்ந்த வசதிகளுடன் ஒரு சொகுசு பயணம் என்கிற அடிப்படையில் வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது நாடு முழுவதும் 25 வழித்தடங்களில் 50 ரெயில்கள் இயங்கி வருகிறது.இந்த...
நாடாளுமன்ற மக்களவையில் சந்திரயான்-3 வெற்றி குறித்த விவாதத்தின்போது, பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. டேனிஷ் அலிக்கு எதிராக பா.ஜ.க. எம்.பி. ரமேஷ் பிதூரி அநாகரீகமாக சில வார்த்தைகள் பேசினார். இது தொடர்பாக கட்ச...
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பேரியம் கலந்த பட்டாசு மற்றும் சர வெடிக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. அதே நேரம் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பசுமை பட்...