மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, கடந்த மாதம் 10-ந் தேதி, மழைக்கால கூட்டத்தொடரின்போது, பிரதமரின் உரைக்கு இடையே அடிக்கடி குறுக்கிட்டார். அதனால் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த பிரச்சி...
நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டம் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் வருகிற 22-ந் தேதி வரை நடைபெற உள்ளது. மோடி பேட்டி இந்த கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல்கள் எதையும் மத்திய அரசு வெளியிடவில்லை. இந்த கூட்ட...
நாடு முழுவதும் ஒரே மதத்தை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. முகேஷ் குமார், முகேஷ் மன்வீர் சிங் என்ற இருவர் இந்த மனுவை தாக்கல் செய்தனர். இந்த...
வழக்குரைஞா்களின் ஒத்துழைப்பின்றி விசாரணை நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்குத் தீா்வு காண்பது கடினம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரத்தில் நாட்டு மதுபானம் தயாரிக்கும் ஒரு நிறுவ...
மராட்டிய மாநிலம் சத்ரபதி சாம்பாஜிநகர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் சுமார் 600 வழக்கறிஞர்கள் கலந்து கொண்டன...
பொதுவாக பட்ஜெட் கூட்டத்தொடர், மழைக்கால கூட்டத்தொடர், குளிர்கால கூட்டத்தொடர் என ஆண்டுக்கு 3 தடவை நாடாளுமன்றம் கூடுவது வழக்கம். பட்ஜெட் கூட்டத்தொடர், ஜனவரி மாத இறுதியில் தொடங்கி, மார்ச் மாதம் வரை நடக்கு...
எதிர்க்கட்சியினரை குறிவைத்து பழிவாங்கும் ஒரு கருவியாக அமலாக்கத்துறை மாற்றப்பட்டுள்ளதாக ஜார்க்கண்ட் CM ஹேமந்த் சோரன் விமர்சித்துள்ளார். அமலாக்கத்துறை தனக்கு அனுப்பிய சம்மனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில்...
விஷ்வகர்மா திட்டத்தின் கீழ் பாரம்பரிய தொழில் கலைஞர்களுக்கு எந்தவித ஈடும் இன்றி 3 லட்சம் வரை மிகவும் குறைந்த வட்டி விகிதத்தில் வங்கிக் கடன் வழங்கப்படும் என PM மோடி அறிவித்துள்ளார். டெல்லியில் இன்று இத்...
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சி தயாராகி வருகிறது. அதற்கான அரசியல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. அக்கட்சியில் உச்சபட்ச முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட அமைப்பாகவுள்ள...
மூடநம்பிக்கை மற்றும் அறியாமை எனும் சங்கிலிகளை உடைப்பதற்கான சாவி ‘கல்வி’ எனக் கூறியவர் பெரியார்: மல்லிகார்ஜுன கார்கே! மூடநம்பிக்கை மற்றும் அறியாமை எனும் சங்கிலிகளை உடைப்பதற்கான சாவி ‘கல்வி’ எனக் கூறியவ...
சட்டீஸ்கரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் டெல்லி முதல்வரும், ஆம்ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில், ‘இந்தியா உங்களுடைய தந்தையின் நாடா? இந்த நாடு 140 கோடி மக்களுக்கு சொந்தமானது....
நாளை தொடங்கி 5 நாட்களுக்கு நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறுகிறது. இதுகுறித்து அறிவித்த நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி, சிறப்பு கூட்டத்தொடர் என்று கூறினார். ஆனால் மத்திய அரசு பிற்பாடு, இத...