நாளை (திங்கட்கிழமை) தொடங்கி 5 நாட்களுக்கு நாடாளுமன்ற கூட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து அறிவித்த நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி, சிறப்பு கூட்டத்தொடர் என்று கூறினார். ஆனால் மத்திய அரசு பி...
அமலாக்கத்துறை இயக்குநராக சஞ்சய் குமார் மிஸ்ரா கடந்த 2018-ம் ஆண்டு முதல் பதவியில் இருந்து வருகிறார். இவரது பதவிக் காலத்தை நீட்டித்ததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனு...
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர், வருகிற 18-ந் தேதி முதல் 22-ந் தேதிவரை நடக்கிறது. அதில் முக்கிய மசோதாக்கள் கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சிறப்பு கூட்டத்தொடரில் தவறாமல் பங்...
இந்தியாவில் முதல்முறையாகநீருக்கடியில் ”மெட்ரோ ரயில்”டிசம்பர் மாதம் முதல் இந்தியாவிலேயேமுதல்முறையாக நீருக்கடியில்செல்லும் மெட்ரோ ரயில் பயன்பாட்டுக்கு வரும்என கொல்கத்தா மெட்ரோ ரயில்கார்பரேஷன் தெரிவித்து...
சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த சிவகங்கை காங்கிரஸ் எம்பி கார்த்தி ப.சிதம்பரம் நிருபர்களிடம் கூறியதாவது: சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் குறித்து பேசுவது வழக்கம். தமிழகத்தில் ஏற்றத்தாழ்வு இ...
அக்டோபர் மாதம் முதல் அமல்படுத்தப்பட்ட கார்களில் 6 ஏர்பேக் பொருத்த வேண்டும் என்ற விதியை அரசு கட்டாயமாக்காது என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்...
7,210 கோடி செலவில் 3வது கட்ட இ-கோர்ட் திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்ரூ.7,210 கோடி செலவில் அடுத்த 4 ஆண்டுகளுக்கு இ-கோர்ட் திட்டத்தின் 3-வது கட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரத...
காங்கிரஸ் மற்றும் திமுக ஆகிய 28 எதிர்க்கட்சிகள் இணைந்து 'இந்தியா' என்ற குழுவை உருவாக்கியுள்ளன. பாட்னா, பெங்களூரு மற்றும் மும்பையில் அவர்கள் தங்கள் திட்டங்களைப் பற்றி விவாதிக்க கூட்டங்களை நடத்தியுள்ளனர...
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் வருகிற 18-ந்தேதி தொடங்குகிறது. 5 நாட்கள் நடைபெறும் இந்த தொடரின் நிகழ்ச்சி நிரலை மத்திய அரசு வெளியிடாமல் இருந்து வந்தது. இது எதிர்க்கட்சிகளின் கண்டனத்தையும் பெற்றது. இந்...
கடனை முழுமையாகச செலுத்தியவர்களுக்கு அவர்களின் அசல் ஆவணங்களை 30 நாட்களுக்குள் திருப்பி அளிக்க வேண்டும் என வங்கிகளுக்கு RBI உத்தரவிட்டுள்ளது. அசையும், அசையா சொத்துக்களின் பேரில் கடன் வாங்கியவர்களின் அ...
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மக்களை பாதிக்கும் அன்றாட பிரச்னைகள் குறித்தும், மக்களிடமிருந்து அரசாங்கத்திற்கான ஆக்கபூர்வமான ஆலோசனைகளை பெறுவதற்கும் இந்திய வானொலியில் மாதா மாதம் ஒவ்வொரு கடைசி ஞாயிற்றுக்க...
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று காலை 10 மணியளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் தங்கி இருக்கும் அவர் முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேச த...