இந்த வருடம் இறுதி அல்லது அடுத்த வருடம் ஜனவரியில் பெங்களூரு சென்னை எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை திட்டம் செயல்படுத்தப்படும். அதன் விளைவாக சென்னை முதல் பெங்களூருக்கு 2 மணி நேரத்தில் செல்ல முடியும் என மத்த...
மேற்குவங்க இடைத்தேர்தல் வெற்றி இந்தியா முழுவதும் தொடரும் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். துப்குரி பாஜக எம்எல்ஏ மறைவை அடுத்து இடைத்தேர்தல் நடைபெற்றது. 2021ல் ஜம்மு காஷ்மீரில்...
டெல்லியில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் கலந்துகொள்ளும் உலக தலைவர்களுக்கு ஜனாதிபதி மாளிகையில் இரவு விருந்து அளிக்கப்படவுள்ளது. இதற்காக ஜனாதிபதி மாளிகையின் சார்பில் விருந்தினர்களுக்கு அனுப்பப்பட்ட அழைப்பி...
பார்லிமென்ட் கூட்டத்தொடரை அழைப்பது குறித்து கட்சிகள் ஆலோசனை செய்யவில்லை: சோனியா கடிதத்திற்கு பதில்:பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எழுதிய கடிதத்தில், மற்ற அரசியல் கட்சிகளுடன்...
மொபைல் சாதனங்களில் இருந்து யுனைஃபைடு பேமண்ட் இண்டர்ஃபேஸ் (யு.பி.ஐ.) மூலம் பணப் பரிமாற்றம் செய்து கொள்ளும் வழிமுறை இந்தியாவில் அதிகளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தேசிய அளவில் வேகமாகவும் வளர்ந்த...
டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் வரும் 9 மற்றும் 10ம் தேதிகளில் ஜி20 மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பல்வேறு நாட்டு தலைவர்களும் இந்தியாவிற்கு வருகை தரவுள்ளனர். இந்த ஜி20 மாநாட்டி...
100 நாள் வேலை திட்டத்திற்கான நிதி ஏற்கனவே பட்ஜெட்டில் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு மாநிலங்களுக்கு சம்பளத் தொகை வழங்காமல் மத்திய அரசு பாக்கி வைத்துள்ளது. 6,366 கோடி ரூபாய் 18 மாநிலங்களுக்க வழங்...
மோசடியான வழியில் செய்யப்படும் மதமாற்றத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மோச...
நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்ற இந்த திட்டத்தின் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி...
இந்தியா என்ற வார்த்தைக்கு ஒன்றிய அரசு பயப்படுவது ஏன் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கேள்வி எழுப்பியுள்ளார். பினராயி விஜயன் தன்னுடைய முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது: இந்தியா என்ற பெயரை மாற்றும் ஒன...
சீன அதிபர் ஜி ஜிபின்ங், ரஷ்ய அதிபர் புதின் இருவரும் ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளாதது புதிது இல்லை என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஜி-20 அமைப்பின் உச்சி மாநாட...
ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து ஆராய அமைக்கப்பட்ட சிறப்புக் குழுவின் முதல் கூட்டம் தொடங்கியது. முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான சிறப்புக் குழுவின் முதல் கூட்டம் நடைபெற்று வருகிறது. டெல்லி...