ஜி20 அமைப்புக்கு இந்தாண்டு இந்தியா தலைமை ஏற்பதால், இதன் உச்சி மாநாடு டெல்லியில் செப்டம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க, ஜி20 உறுப்பு நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள், சிறப்பு அழ...
தமிழகத்தை சேர்ந்த 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மத்திய பணிக்கு மாற்றம்ச. கிருஷ்ணன்,இ.ஆ.ப., நீரஜ் மிட்டல். இ.ஆ.ப.சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் மத்திய அரசுப் பணிக்கு மாற்றப்பட்டுள்ளனர்....
ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் சுமார் 25 ஆண்டுகள் கடந்து பயணித்து வந்த நிலையில், கடந்த ஏப்ரல் 2019-ம் ஆண்டு தனது செயல்பாடுகளை நிறுத்தியது. நரேஷ் கோயல் விமான நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து கடந்த மார்ச் மா...
சூரியனில் உள்ள காந்தப்புயலை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 என்ற புதிய விண்கலத்தை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இந்தியா சார்பில் முதன்முதலில் சூரியனைக் கண்காணித்து ஆய்வுசெய்ய அனுப்பப்படும் முதல் விண்கலம் என்...
நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்ட மன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையில் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்தை மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே பரிந்துரைத்து இருந்தது.இது தொடர்பான சாத...
அடுத்த ஆண்டு (2024) நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் பா.ஜனதா கூட்டணி 3-வது முறையாக ஆட்சியை கைப்பற்ற முனைப்பு காட்டி வருகிறது. ஆனால் பா.ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்த...
பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு குறித்து அஜய் சிங் ‘பாரதிய ஜனதா கட்சியின் புதிய சிற்பி' என்ற நூலை எழுதியுள்ளார். இதை ‘இந்துதமிழ் திசை' நாளிதழின் ஓர் அங்கமான ‘தமிழ் திசை பதிப்பகம்’ வெளியிட்டு...
பாஜவை வீழ்த்த குறைந்தபட்ச பொது திட்டம் குறித்து விவாதம்இந்தியா கூட்டணியின் 3வது ஆலோசனைக் கூட்டம் மும்பையில் நேற்று தொடங்கியது. இதில், மக்களவை தேர்தலில் பாஜவை வீழ்த்த குறைந்தபட்ச பொது திட்டம் உள்...
ஃபிடே உலகக்கோப்பை செஸ் போட்டி அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் சமீபத்தில் நடைபெற்று முடிந்து. இதில் இந்திய இளம் வீரர் தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தாவும், நம்பர் ஒன் வீரரும், 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென...
அதானி குடும்ப ரகசிய முதலீடு குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார். ரகசிய முதலீடு பிரபல தொழில் அதிபர் அதானி குழுமத்தில் அவர்களின் குடும்பத்தினரே வ...
செப்டம்பர் 18 முதல் 22 ஆம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த சிறப்பு கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது...
இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் 28 கட்சிகளை சேர்ந்த 63 தலைவர்கள் பங்கேற்க உள்ளனர் என சரத்பவார் தெரிவித்துள்ளார். இந்தியாவை பாதுகாக்கவே எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளோம் என உத்தவ் தாக்கரே கூறியுள்ளா...