அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென்கொரியா, மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்க...
நாட்டில் 3 மாதங்களுக்கு ஒருமுறை தேர்தல் வர வேண்டும் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறைக்கு வந்தால் 5 ஆண்டுகளுக்கு மக்களை சந்திக்கவே பாஜகவினர்...
ஒரே நாடு ஒரே தேர்தல்” திட்டத்திற்கு எதிராக நாடாளுமன்ற கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வர I.N.D.I.A. கூட்டணி முடிவு எடுத்துள்ளது. மக்களவைக்கும் மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் ஒர...
ஒரே நாடு, ஒரே தேர்தலை நடைமுறைப்படுத்தினால், வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட் வாங்குவதற்கு மட்டும் ரூ.9000 கோடிக்கு மேல் செலவாகும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம...
சென்னை: ஒன்றிய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் சாதி பாகுபாட்டில் ஈடுபடும் மாணவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று பல்கலைக் கழக மானியக் குழுவின் முன்னாள் தலைவர் சுகதேவ்தோரட் தெரிவித்தார். ஒன்றிய பல்...
புதுடெல்லி: ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து ஆராய முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட உயர் மட்டக்குழு தனது பணிகளை துவங்கியுள்ளது. அதே நேரத்தில் அந்த குழுவின் உறுப்பினர் பதவியை ஏற்...
மகாத்மா காந்தி பிறந்த அக்டோபர் 2-ம் தேதி இண்டியா கூட்டணி சார்பில் நாடு தழுவிய அளவில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என்று அக்கூட்டணியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான பிஹார் முதல்வர் நிதிஷ் குமார்...
காங்கிரஸ் அரசுகள் ஏழைகளின் அரசுகளாக இருக்கும். அதானியின் அரசாக இருக்காது என்று சட்டீஸ்கரில் ராகுல்காந்தி தெரிவித்தார்.சட்டீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முதல்வராக பூபேஷ் பாகெல் உள்ளார்....
லோக்சபா தேர்தலுக்காக ‘இந்தியா’ கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு விரைவில் மாநில அளவில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை தொடங்க உள்ளது. வரும் செப். 30ம் தேதிக்குள் தொகுதி பங்கீடு இறுதி செய்யவும், சி...
நாடாளுமன்ற மக்களவை, சட்டமன்றம், மாநகராட்சி, நகராட்சி, கிராம ஊராட்சிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி ஆய்வு செய்ய குழு அமைத்த...
ஜி20 உச்சி மாநாடு அடுத்த வாரம் (செப்டம்பர்) 9 மற்றும் 10-ம் தேதிகளில் டெல்லியில் நடக்கிறது. பல நாடுகளை சேர்ந்த வெளிநாட்டு தலைவர்கள் பலர் இதில் கலந்து கொள்கிறார்கள். ஜி20 உச்சி மாநாடு நடைபெற இருப்பதை ஒ...
சமீபத்தில், வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் விலையில் ரூ.200-ஐ மத்திய அரசு குறைத்தது. இந்த நிலையில் மேற்கு வங்காள மாநிலம் துப்குரி சட்டப்பேரவை தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலையொட்டி ஜல்பைகுரி மாவ...