பிரதமர் மோடியின் பிறந்த நாள் வருகிற 17-ந்தேதி கொண்டாடப்படும் நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் ஆனது, ஆயுஷ்மான் பவ என்ற திட்டத்தினை தொடங்க திட்டமிட்டு இருந்தது. இதன்படி, மாநிலம் சார்பில் நடத்த கூடிய ச...
இந்தியா கூட்டணியின் 3-வது கூட்டம் சமீபத்தில் மும்பையில் நடந்தது. இதில் 14 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்பட்டது. கூட்டணியின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை வகுப்பதற்காக இந்த குழு ஏற்படுத்தப்பட்டது. இ...
டெல்லியில் ஜி20 உச்சிமாநாடு நேற்று தொடங்கியது. இந்தியா தலைமையிலான இந்த உச்சி மாநாட்டில் அமெரிக்கா, இங்கிலாந்து, சவுதி அரேபியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா, ஜப்பான், வங்காளதேசம் என பல்வேறு நாடுகளின் தலை...
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப் பணிகள் ஆணைக் குழுக்களின் சார்பில் தன்னார்வ மூத்தவழக்கறிஞர்கள் அமர்வு தொடக்கம் மற்றும் மாற்றுத் திறனாளிகள் குழந்தைகளுக்கான சட்டப் பணிகள் திட்டம், சமூகநலத் திட்டங்களு...
டெல்லியில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாடு நிறைவடைந்தது. இந்தியா தலைமையில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாடு நிறைவடைந்த நிலையில் அடுத்த ஆண்டுக்கான ஜி20 தலைமை பொறுப்பு பிரேசில் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்...
ஆங்கிலேய ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட தேசத் துரோகச் சட்டத்துக்கு எதிரான மனுக்களை செப்.12-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.ஆங்கிலேய ஆட்சியின் கீழ் இந்தியா அடிமைப்பட்டிருந்த வேளையில், பிரிட்ட...
கடந்த 2-ம் தேதி 11.50 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் தீப்பிழம்பை கக்கியப்படி, 1,480 கிலோ எடை கொண்ட 'ஆதித்யா எல்-1' விண்கலத்தை சுமந்து கொண்டு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. பூமியில் இருந்து புற...
6 மாநிலங்களில் காலியாக இருந்த 7 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது .இந்த இடைத்தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டன. இதில் மொத்தமுள்ள 7 தொகுதிகளில் மூன்று தொகுதிகளில் மட்டுமே பா...
பத்திரிகை சுதந்திரத்தை நசுக்கும்பாஜக பத்திரிகை சுதந்திரத்தை பற்றிகாங்கிரஸ் Xயில் கருத்து தெரிவித்துள்ளது. அதாவது,அதிபர் ஜோ பைடனுடன், மோடியும்G20 மாநாட்டில் பத்திரிகையாளர்கள்சந்திக்க தயாராக இருந்தனர்....
பொருளாதார வளர்ச்சிக்கான முடிவுகள் எடுக்கும் இடத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் தர தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. பாலின இடைவெளியை குறைத்து சமமான வாய்ப்புகளை வழங்கி பெண்கள் ஊக்குவிக்கவும் மாநாட்டில் த...
டிஜிட்டல் கட்டமைப்பில் 47 ஆண்டு கால பயணத்தை வெறும் 6 ஆண்டுகளில் செய்து காட்டி இந்தியா சாதனை படைத்துள்ளது’’ என்று உலக வங்கி பாராட்டி உள்ளது.ஜி20 அமைப்புக்கு இந்த ஆண்டு இந்தியா தலைமை பொறுப்பேற்றுள்ளது....
6 மாநிலங்களில் 7 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பா.ஜ.க. 3 இடங்களில் வெற்றி பெற்றது. எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணி 4 தொகுதிகளை கைப்பற்றியது.உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், ஜார்கண்ட், உத்தர...