காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- சந்திரயான்-3, நிலவில் தரையிறங்கிய பெருமையும், உற்சாகமும் இன்னும் நீண்ட...
பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும், உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரியுமான மாயாவதி நேற்று கட்சியின் முக்கிய பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது நாடாளுமன்ற தேர்தல் நிலைப்பாடு குறித்த தனது கருத்தை அ...
இந்தியா’ கூட்டணி கூட்டம் தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மகாவிகாஸ் கூட்டணி தலைவர்கள் மும்பை காவல்துறை தலைவருடன் ஆலோசனை நடத்தினர்.2024 மக்களவை தேர்தலில் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜ அரசை வீழ்த்து...
11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. புதிய கல்வி கொள்கையின் அடிப்படையில் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு...
டெல்லியில் இருந்து மேற்கு வங்காளத்தின் பாக்டோக்ரா நகருக்கு செல்லும் யு.கே.725 விமானம் இன்று காலை டெல்லி விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாராகிக் கொண்டு இருந்தது. அதே சமயம் அகமதாபாத் நகரில் இருந்து...
ஒன்றிய பணியாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், `சிபிஐ டிஐஜி மொகித் குப்தாவின் பதவிக் காலம் செப்டம்பர் 3, 2024 வரை ஓராண்டுக்கு நீட்டிக்கப்படுகிறது. அதே போல, சிபிஐ எஸ்பி.க்கள் ரகுராமானுஜன் மற...
தமிழக அரசுக்குவெற்றி” உச்சநீதிமன்றம் தீர்ப்புஅனைத்து சாதியினரும் அர்ச்சகர்ஆகலாம் என்று உச்சநீதிமன்றம் அதிரடிதீர்ப்பை வழங்கியுள்ளது. திமுக அரசுஆட்சிக்கு வந்த உடன் ஸ்டாலின்அனைத்து சாதியினரும் அர்ச்சகர்...
ரூ.500க்கு சிலிண்டர் கிடைக்கும்ம.பி.யில் நடைபெறும் கூட்டத்தில் பேசியமல்லிகார்ஜுன கார்கே, "காங்கிரஸ்ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றுஉறுதியளிக்கிறேன். * 500 ரூபாய்க்குசமையல்...
நல வாரியத்தில் உள்ள பணத்தை எடுத்துக்கொள்ள நாடு முழுவதும் உள்ள வாரியங்களை இணைக்கும் முயற்சியை மத்திய அரசு எடுத்து வருவதாக கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத் தலைவர் பொன்குமார் குற்றம்சாட்டினார்.கட்டுமான...
காவிரி விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசின் சார்பில் வக்கீல்கள் ஜி.உமாபதி, டி.குமணன் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இது தொடர்பாக தாக்கல் செய்துள்ள மனுவில்,ஆகஸ்டு மாதத்தின் எஞ்சியுள்ள நா...
விக்ரம் லேண்டர் நாளை நிலவில் தரையிரங்கும் நிகழ்வை பார்க்க நாடே ஆவலுடன் காத்திருப்பதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, நிலவின் தென் துருவத்த...
ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதிகளுக்கு வசதிகள் செய்து தருவது தொடர்பாக அலகாபாத் ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுகளை உத்தரபிரதேச மாநில அரசு நிறைவேற்றவில்லை.இதனால், அலகாபாத் ஐகோர்ட்டில் கோர்ட்டு அவமதிப்பு வழக்...