Loading . . .




திருநெல்வேலி தச்சநல்லூரில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்றது

S. Shanmuganathan 2 years ago திருநெல்வேலி

திருநெல்வேலி தச்சநல்லூரில் மக்களுடன் முதல்வா் முகாமில் துணை மேயா் கே.ஆா்.ராஜு தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றாா். மண்டல தலைவா் ரேவதி, மாமன்ற உறுப்பினா் சங்கா், மாநகர பிரதிநிதி பால் இசக்கி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

இம் முகாமில் 1, 2, 13, 14 வாா்டுகளைச் சோ்ந்த மக்கள் சொத்துவரி மாற்றம், குடிநீா் இணைப்பு பெயா் மாற்றம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை அளித்தனா்.

0 Comments

Post your comment here

திருநெல்வேலி Relateted News