Loading . . .




திருநெல்வேலி அரசு சட்ட கல்லூரியில் கருத்தரங்கு

S. Shanmuganathan 2 years ago திருநெல்வேலி

திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரி சாா்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மனித உரிமை என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கு நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் லதா வரவேற்றாா். கல்லூரியின் முன்னாள் முதல்வா் எபனேசா் ஜோசப் தலைமை வகித்து பேசினாா். பெண்களின் உரிமைகள் மற்றும் சட்டப் பாதுகாப்பு என்ற தலைப்பில் ஜோதிமுருகனும், இந்தியாவில் சிறுவா் உரிமைகள் என்ற தலைப்பில் கூடுதல் மாவட்ட நீதிபதி பத்மநாபனும், நீதிக்கான இலவச அணுகல் என்ற தலைப்பில் மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி சமீனாவும் பேசினா். இதில் சட்டக் கல்லூரி மாணவ மாணவிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

0 Comments

Post your comment here

திருநெல்வேலி Relateted News