தமிழக அரசின் 48-வது தலைமை செயலாளராக முனைவர் வெ.இறையன்பு. இ.ஆ.ப., தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதும் 7.5.2021 அன்று நியமிக்கப்பட்டார். 1988-ம் ஆண்டு பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர், ஐ.ஏ.எஸ். தேர்வில் இந்தி...
கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், அரங்கூர் கிராமத்தில் ஆதி திராவிட மக்கள் பயன்படுத்தும் மயானத்தை ஆய்வு செய்து, அந்த மயானத்தில் கம்பி வேலிகள் அமைக்கப்பட்டு, தென்னை மரம், மாமரம் போன்ற நிழல் தரும் மரங...
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் 100 இடங்களில் நடத்தப்பட உள்ள கலைஞர் நூற்றாண்டு மெகா சிறப்பு மருத்துவ முகாம்களைத் தொடங்கி வைக்கும் விதமாக, தமிழ்நா...
சுற்றுலா வாகன ஓட்டுநர்களுக்கு தங்குமிட வசதியை ஏற்படுத்தித் தர வேண்டுமென வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையை தலைமைச் செயலர் வெ.இறையன்பு அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து, வீட்டுவசதித் துறை செ...
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு வழக்கறிஞர்களுக்கு பயிற்சி வழங்கிய தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் முனைவர் வே. இறையன்பு இ.ஆ.ப., க்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. குற்ற வழக்குகளில் திறம...
தமிழகத்தில் மயானங்கள் மற்றும் சுடுகாடுகள் அமைந்துள்ள பகுதி களை சீரமைத்து ‘பசுமை மயானபூமி’களாக மாற்றும்படி மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலர் வெ.இறையன்பு அறிவுறுத்தியுள்ளார்.இதுகுறித்து ஆட்சியர்களுக்க...
வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு ஒன்றியத்தில் உள்ள பாஸ்மார்பெண்டா ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் மு.தினகரன் அவர்கள் மலை பகுதியில் உள்ள மலைவாழ் மக்களின் குழந்தைகளை தன் சொந்த செலவில் ஆட்டோ மூலமாக ப...
தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.அதன்படி, எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளராக பீலா ராஜேஷும்,சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநராக ஆசியா மரியம்...
அரசு தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., அவர்கள் தலைமைச் செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கில், தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்குரைஞர் அசன் முகமது ஜின்னா அவர்கள் தலைமையில் நடைபெற்ற ம...
தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., அவர்கள், மதுரை மாவட்டம், மேலூர் வட்டம் உறங்கான்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் முனைவர் ந.அருணாசலம் அவர்கள், நமக்கு நாமே தி...
பெருநகர சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், வார்டு-173க்குட்பட்ட கோட்டூர்புரம், காந்தி நகரில் அடையாறு ஆற்றங்கரையோரம் சென்னை நதிகள் மறுசீரமைப்பு அறக்கட்டளையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா மற்றும்...
தென்மேற்குப் பருவமழை குறித்த ஆயத்த பணிகள் தொடர்பாக தலைமைச் செயலாளர் அவர்கள் தலைமையில் தலைமைச் செயலகத்தில் தொடர்புடைய துறை உயர் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் கலந்த...