தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., அவர்கள், மதுரை மாவட்டம், மேலூர் வட்டம் உறங்கான்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் முனைவர் ந.அருணாசலம் அவர்கள், நமக்கு நாமே தி...
பெருநகர சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், வார்டு-173க்குட்பட்ட கோட்டூர்புரம், காந்தி நகரில் அடையாறு ஆற்றங்கரையோரம் சென்னை நதிகள் மறுசீரமைப்பு அறக்கட்டளையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா மற்றும்...
தென்மேற்குப் பருவமழை குறித்த ஆயத்த பணிகள் தொடர்பாக தலைமைச் செயலாளர் அவர்கள் தலைமையில் தலைமைச் செயலகத்தில் தொடர்புடைய துறை உயர் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் கலந்த...
செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மணிமண்டங்களில் உள்ள நூலகங்களில் போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் 300க்கும் மேற்பட்ட அறிவு சார்ந்த புத்தகங்களை தலைமைச் செயலாளர...
தமிழ்நாட்டை குழந்தைத் தொழிலாளர் மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர் இல்லாத மாநிலமாக உருவாக்க தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் உயர்மட்ட குழுக் கூட்டம் நடைபெற்றதுத...
தலைமைச் செயலகத்தில், தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் உறுப்பினர் தன்யகுமார் ஜினப்பா குண்டே அவர்கள்,தலைமைச் செயலாளர் ஆகியோர், சிறுபான்மையினர் நலத்துறையில் அரசு நிதி உதவி திட்டங்களின் செயல்பாடுகள் குறித...
தமிழ்நாடு அரசு தொழில் முதலீட்டு, ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறையின் சிப்காட் மற்றும் டிட்கோ நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டப் பணிகளை தலைமைச் செயலாளர் அவர்கள் நேரில் பார்வையிட...
செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சிட்லபாக்கம் அரசு கால்நடை மருத்துவமனை கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி மையம், பொத்தேரி காட்டுப்பாக்கத்தில் அமைந்துள்ள அர...
(27.05.2023), தலைமைச் செயலகத்தில், பால்வளத் துறை அமைச்சர் அவர்கள் மற்றும் தலைமைச் செயலாளர் அவர்கள் துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டனர். இக்கூட்டத்தில், முதலமைச்சரின் செயலாளர் / கூட...
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களது ஆணைக்கிணங்க, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கி வரும் 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் தொழில் 4.0 தரத்திலான நவீன தொழிற்பிரிவுகளில் பயிற்சி வழங்கிட நடவ...
அரசு தலைமைச் செயலாளர் அவர்கள் தலைமையில் (17.05.2023) தலைமைச் செயலகத்தில், தற்போது தமிழ்நாட்டில் நிலவிவரும் கோடை வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள, மேற்கொள்ளப்பட வேண்டிய உடனடி நடவடிக்...
தலைமைச் செயலாளர் அவர்கள் (14.05.2023) செய்தித் துறையின் கீழ் உள்ள சென்னை காந்தி மண்டபம் வளாகத்தில் அமைந்துள்ள இராஜாஜி நினைவிடம், காந்தி அருங்காட்சியகம் மற்றும் சிறையில் வ.உ.சிதம்பரனார் இழுத்த செ...