(24.6.2022) தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப.,அவர்கள், போதைப் பழக்கத்திற்கு எதிராக பள்ளி கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும்வகையில் மாநில அளவிலான “போதைப் ப...
(23.6.2022) தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., அவர்கள் சிறப்பு முயற்சிகளுக்கான நல் ஆளுமை பாராட்டு சான்றிதழ்களை,கூடுதல் தலைமைச் செயலாளர் நிதித்துறை நா.முருகானந்தம்,...
(01.06.2022) தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், வருவாய் மற்றும் பேரிடர்மேலாண்மைத் துறை சார்பில் தென்மேற்கு பருவமழை குறித்த ஆயத்த பணிகள் தொடர்பாக சம...
பெருநகர சென்னை மாநகராட்சி, கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-135க்குட்பட்ட அசோக் நகர்,18வது அவென்யூவில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு,...
தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., டெல்டா மாவட்ட ஆட்சியர்களுடன் நெல் விதை இருப்பு, உர இருப்பு மற்றும் மாற்றுப் பயிர் சாகுபடி குறித்தும் காணொலி காட்சி வாயிலாக ஆய்வு தமிழ்நாடு முதலமைச்சர் அவ...
தமிழக அரசின் தலைமை செயலாளர் வி.இறையன்பு இ.ஆ.ப. தான் எழுதிய ‘மூளைக்குள் சுற்றுலா’ நூலுக்கான தமிழக அரசின் பரிசை தவிா்க்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார். தமிழில் வெளியிடப்படும் சிறந்த நூல்க...
இன்று (01.05.2022) காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சோமங்கலம் ஊராட்சியில் மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாள...
சென்னை, தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. தலைமையில், தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு கட்டிடங்களில் 'தீ' பாதுக...