செங்கை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் நடந்துவரும் திட்ட பணிகளை தலைமை செயலர் வெ.இறையன்பு இ.ஆ.ப, ஆய்வுதாம்பரம் பகுதியில் வெள்ளத்தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்கிறார் தலைமைச் செயலாளர் வெ.இறை...
தமிழ்நாடு முதலமைச்சர் . மு.க. ஸ்டாலின் அவர்கள் (2.12.2022) தலைமைச் செயலகத்தில், முதல்வரின் முகவரித் துறையில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் கு...
தமிழக அரசின் அங்கக வேளாண்மைக் கொள்கையை உருவாக்குதல் தொடர்பாக தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர், துறைத் தலைவர்கள், அங்கக வே...
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ஆலந்தூர் மண்டலத்தில் அடையாற்றின் இருபுறங்களிலும் மீனம்பாக்கம் விமான நிலைய ஓடுதளம் அருகே உள்ள மேம்பாலம் முதல் நந்தம்பாக்கம் பாலம் வரை சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்...
(23.11.2022) சென்னை கண்ணகி நகர், எழில் நகரிலுள்ள, தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய, சமுதாய நலக் கூடத்தில் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., அவர்கள் தன்னார்வ பயிலும் வட்டம் மற்ற...
(19.11.2022) சென்னை தலைமைச்செயலகத்தில், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் திருவண்ணாமலை மாவட்டம், அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் நடைபெறவுள்ள கார்த்திகை தீபத் திரு...
சென்னை புறநகர், பம்மல், அனகபுத்தர், குன்றத்தூர், மாங்காடு, ஆவடி பகுதிகளில் வெள்ள தடுப்பு பணிகளை செய்ய தமிழக அரசு தலைமைச் செயலாளர் டாக்டர் வெ..இறையன்பு ஐ.ஏ.எஸ். நேரடியாக ஆய்வு செய்தார்,அப்ப...
பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் அண்ணாநகர் மண்டலம்,வார்டு103க்குட்பட்ட பர்னபி சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை தமிழ்நாடுஅரசின் தலைமைச் செயலாளர் மு...
அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தின் பரிந்துரையின்படிதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான மாவட்ட ஆட்சியர், 17 போலீஸார் உட்பட 21 பேர் மீது தமிழக அரசு நடவடிக்கை மேற்க...
பெருநகர சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டலம். திருவள்ளுவர் சாலையில் நெடுஞ்சாலை துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முனைவர...
பெருநகர சென்னை மாநகராட்சி ரோ சோழிங்கநல்லூர் மண்டலம் சோழிங்கநல்லூர்-மேடவாக்கம் நெடுஞ்சாலையில் ,துறையின் சார்பில் சாலை குறுக்குபாலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர் வாரும் பணிகளை தமிழக அரசின...
2020ம்ஆண்டில் ஐஏஎஸ் அதிகாரிகளாக தேர்ச்சி பெற்ற 12 பேர் ஒன்றிய அரசின் பல்வேறு துறைக ளில் உதவி செயலா ளர்களாக நியமிக்கப் பட்டனர். தற்போது அவர்கள் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் சப்-கலெக்டர்களாக நியமிக்கப...