மதுரையில் குடியரசுத் தலைவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து மீனாட்சி அம்மன் கோயில் அலுவலர்கள், பணியாளர்கள், அர்ச்சர்களின் விவரங்கள் சேகரிப்பட்டு வருகின்றன.உலக பிரசித்தி பெ...
அங்கீகாரம் பெறாத சில நிறுவனங்கள், பதிவு செய்யப்பட்ட தலைப்புகளைப் போலவே இருக்கும் (சிறிய மாற்றத்துடன்) தலைப்புகளில் விளம்பர குறுந்தகவலை அனுப்புவது தெரியவந்துள்ளது. மேலும் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழிய...
அதானி குழும பங்குசந்தை முறைகேடுகள் குறித்து விசாரிக்க அமைக்கப்படும் நிபுணர் குழு அவரை தப்ப வைப்பதற்கான முயற்சியாகும் என்று காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. அதானி குழும நிறுவனங்கள் மீது அமெரிக்...
அரசியல் சாசனத்தின் 4-வது பகுதியின் ஏ-பிரிவில் உள்ள அடிப்படை கடமைகளை அமல்படுத்த கோரி வழக்கறிஞர் துர்கா தத் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் கடந்தாண்டு மனுத் தாக்கல் செய்திருந்தார்.அதில் கூறியிருப்பதாவது: அட...
நாடாளுமன்ற எம்பியாக இருக்கும் சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயின் செயல்பாடு குறித்து மாநிலங்களவை இணையதளத்தில் வெளியாகி உள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அயோ...
மும்பை உள்ளிட்ட கடலின் மட்டம் உயர்வதால் உலகம் முழுவதும் 90 கோடி மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஐ.நா பொதுச் ெசயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ...
மும்பை சி.எஸ்.எம்.டி.யில் இருந்து சோலாப்பூர் மற்றும் ஷீரடி இடையே புதிதாக 2 வந்தே பாரத் ரெயில்களை பிரதமர் மோடி கடந்த வெள்ளிக்கிழமை மும்பையில் நடந்த விழாவில் தொடங்கி வைத்தார். இந்த நிலையில் கடந்த ஞாயிற்...
பி.பி.சி. நிறுவன அலுவலகங்களில் நடந்த வருமான வரித்துறை சோதனைக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்து உள்ளது. இது குறித்து கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது டுவிட்டர் தளத்தில், 'மோடி ஆட்சியில் பத...
டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி செய்தி நிறுவனத்தின் பல்வேறு அலுவலகங்களில் வருமானவரித் துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி செய்தி நிறுவனத்தின் பல்வேறு அலுவலகங்க...
சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் குமாரசாமி. இவர் ஹுவப்பா கவுடா என்பவரிடம் இருந்து ரூ.1¼ கோடியை கடனாக வாங்கி இருந்தார். இதையடுத்து ஹுவப்பா கவுடா, குமாரசாமியிடம் கொடுத்த கடனை...
Hmmஅதானி குழும புகார் குறித்த ஹிண்டன்பர்க் அறிக்கை விவகாரம்- முதலீட்டாளர்களை பாதுகாக்க தேவையான விதிகளை ஏற்படுத்தும் நிபுணர் குழுவை அமைக்கும் சுப்ரீம் கோா்ட்டின் யோசனையை மத்திய அரசு ஏற்றது. அதானி நிறுவ...
அம்பேத்கரின் ராஜினாமா கடிதம் மாயம்அம்பேத்கரின் ராஜினாமா கடிதம் மாயமாகியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.நாட்டின் முதல் சட்ட அமைச்சரான அம்பேத்கரின் ராஜினாமா கடிதத்தின் நகல் கோரி தகவல் அரியும் உரிமை சட்டம...