காஷ்மீரில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. இதனால், ஆக்கிரமிப்பு நிலங்களில் வசிக்கும் மக்கள், வீடுகளை இழந்து தெருவில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி,...
1,386 கி.மீ. தூரத்தை 12 மணி நேரத்தில் கடக்கலாம் டெல்லி-மும்பை இடையே ரூ.1 லட்சம் கோடியில் அதிவிரைவுச்சாலை சிறப்பு அம்சங்கள் குறித்த தகவல்கள்அதிவிரைவுச்சாலை என்றால் அது இதுதான் என்று சொல்லத்தக்க வகையில்...
மகாராஷ்டிரா, ஆந்திரா, அசாம், பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட 13 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத்தலைவர் திரவுபதி மும்மு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: * மணிப்பூர் ஆள...
பாஜகவின் முன்னாள் தமிழக தலைவரும், கட்சியின் தேசிய செயலாளருமான சி.பி.ராதாகிருஷ்ணனை ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் நி...
*வாசித்ததில் மனதை நெகிழச் செய்தது..!**கலெக்டர் ஏன் மேக்கப் போடவில்லை...?* *கேரள மாநிலம், மலப்புரம் மாவட்ட ஆட்சியர் _ஸ்ரீமதி. ராணி சோயாமோய்_* கல்லூரி மாணவர்களுடன் உரையாடுகிறார்.கைக்கடிகாரத்த...
500 ரூபாய்க்கு சமையல் எரிவாயு ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த ஆண்டுதேர்தல் நடைபெற உள்ள நிலையில் பட்ஜெட்டில் பல இலவச திட்டங்களைஅறிவித்துள்ளார் முதல்வர் அசோக் கெலாட். இதன்படி, உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ்...
மதுரை எய்ம்ஸ் தொடர்பாக மக்களவையில் ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் திமுக எம்பிக்கள் காரசார விவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அமைச்சர் மாண்டவியா உரிய பதில் அளிக்காமல், மிரட்டும் வகையில் பே...
எங்களை வஞ்சிக்கும் உங்கள் அரசியலுக்கு தமிழ்நாடு தகுந்த பதிலளிக்கும் என சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்திருக்கிறார். மதுரை எய்ம்ஸ் உள்ளிட்ட திட்டங்களுக்கு நிதிஒதுக்கீடு பற்றி ஒன்றிய அமைச்சர் மாண்ட்வியா...
‘மதுரை எய்ம்ஸ்' அரசியல் ஆக்காதீர்கள்!மதுரை எய்ம்ஸ் பற்றி திமுக MPக்கள் TRபாலு, கனிமொழி உள்ளிட்டோர் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, எய்ம்ஸ் விவகா...
பாராளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு முதல் முறையாக கடந்த 31-ம் தேதி பேசினார். இந்த உரைக்கு மரபுப்படி நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மக்களவையிலும், மாநிலங்களவையிலும் விவாதம் ந...
ஸ்ரீஹரிகோட்டா: எஸ்.எஸ்.எல்.வி. 2 ரக ராக்கெட்டை நாளை காலை 9.18 மணிக்கு விண்ணில் இஸ்ரோ செலுத்துகிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து நாளை விண்ணில் ஏவப்பட...
மும்பை: ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையிலான நிதிக் கொள்கை குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், வட்டி விகிதத்தை உயர்த்த குழுவில் உள்ள உறுப்பினர்கள் 6 பேரில் 4 பேர் ஆதரவு தெரிவித்தனர். இ...