பஞ்சாபின் பசில்கா மாவட்டத்தில் சர்வதேச எல்லை அருகே சீனாவில் தயாரிக்கப்பட்ட டிரோன் ஒன்று மீட்கப்பட்டு உள்ளது. 24 மணி நேர இடைவெளிக்குள் மீட்கப்பட்ட 2-வது டிரோன் இதுவாகும். எல்லை பாதுகாப்பு படையினர் மற்ற...
குஜராத் மோர்பி பாலத்தின் 49 இணைப்பு கம்பிகளில் 22 கம்பிகள் துருப்பிடித்து இருந்ததாக அம்மாநில சிறப்பு புலனாய்வுக் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் மோர்பி பாலம் கடந்தாண்டு அக்...
மீண்டும் மணிப்பூரில் நிலநடுக்கம் மணிப்பூர் மாநிலம் பிஷ்னுபூர் அருகேபூமிக்கு அடியில் 10 கி.மீ தொலைவில், 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது சுமார் மாலை 5.49 மணியளவில்ஏற்பட்டதாக நில அதிர்வ...
ஜவஹர்லால் நேரு பல்கலை.யில் தமிழக மாணவர்கள் மீதான தாக்குதல்: வைகோ, ராமதாஸ் கண்டனம்ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் பாம...
காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி சமீபத்தில் இந்திய ஒற்றுமை நடை பயணத்தை மேற்கொண்டார். அவர் தனிப்பட்ட முறையில் காஷ்மீரில் உள்ள குல்மார்க் பகுதிக்கு சென்றுள்ளார். கடந்த சில தினங்கள...
உத்தர பிரதேசத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கவர்னர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் ஆனந்திபென் பட்டேல், தனது உரையை வாசிக்கத் தொடங்கியதும் அவருக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். ஆளுநர...
நாடு முழுவதும் உள்ள 5 ஆயிரம் அரசு பள்ளி மாணவர்கள் உருவாக்கிய, 150 செயற்கைகோள்களை சுமந்து சென்ற ‘ஹைபிரிட் சவுண்டிங்’ ராக்கெட் மாமல்லபுரம் அருகே திருவிடந்தை கடற்கரை பகுதியில் இருந்து நேற்று வெற்றிகரமாக...
ஒரே நாடு, ஒரே வரி என்பது போன்ற ஸ்லோகன்களை வைத்து அரசியல் செய்வது சுலபம், அதை செயல்படுத்துவது கடினம்.! டெல்லியில் தமிழ்நாடு நிதியமைச்சர் பேட்டிமாநிலங்களின் உரிமை காப்பாற்றப்படும் என்ற நம்பிக்கை இருந்தா...
பிப்.22ல் டெல்லி மேயர் தேர்தல்பிப்.22ல் டெல்லி மேயர் தேர்தலை நடத்தஜதுணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனாஒப்புதல் தெரிவித்துள்ளார். மேயர் தேர்தலில்நியமன உறுப்பினர்கள் ஓட்டளிக்க முடியாதுஎன உச்சநீதிமன்றம் நேற்று...
BREAKING: மொத்த பணத்தையும்இன்றே கொடுக்கும் அரசுமாநிலங்களுக்கான ஜிஎஸ்டி நிலுவைத் தொகை மொத்தமும் இன்றே வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலாசீதாராமன் தெரிவித்துள்ளார். ஜூன் மாதம் வரையிலான 16,98...
டெல்லி, மும்பை டுவிட்டர் அலுவலகங்கள் மூடல்உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டரை கையகப்படுத்தினார். பின்னர், அதில் பணிபுரிந்த முன்னணி நிர்வாகிகளை எலான் மஸ்க் அதிரடியாக வ...
ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று வருகை: கோவையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்புஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக தமிழகத்துக்கு வருகிறார். இதற்காக அவர் இன்று (சனிக்கிழமை) டெல்லியில்...