டில்லியில் நடைபெறும் பாரத் டெக்ஸ் -2025 கண்காட்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு, 2030ம் ஆண்டுக்குள் ஜவுளித் துறையில் ரூ.9 லட்சம் கோடி ஏற்றுமதி இலக்கை அடைய முடியும் என்ற நம்பிக்கையை வெளிப்படு...
முறையான ஆவணங்கள் இன்றி அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டினர் அவரவர் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், நேற்று முன்தினம் இந்தியாவுக்கு 104 பேர் திருப்பி அனுப்பப்ப...
நாட்டிலேயே முதல் மாநிலமாக உத்தராகண்டில் பொது சிவில் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. பொது சிவில் சட்டத்தை அமலுக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி, உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியின் அதிகாரபூர்வ இல்லமான முக...
2023-24 நிதி ஆண்டில் தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக ரூ.1,685.6 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. அதேநேரத்தில், ஒட்டுமொத்தமாக இந்த நிதி ஆண்டில் அக்கட்சிக்கு ரூ.4,340 கோடி வருவாய் கிடைத்துள்ளது. முந்தைய ஆண்டுட...
இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 1950-ம் ஆண்டு ஜனவரி 25-ம் தேதி நிறுவப்பட்டது. இந்த நாள் ஆண்டுதோறும் தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதன்படி நாளை வாக்காளர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், மத்திய...
வரும் பிப்ரவரி 5-ம் தேதி டெல்லி சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான அ...
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாளையொட்டி அவர் பிறந்த ஒடிசாவின் கட்டாக் நகரில் நேற்று நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக பங்கேற்றார். அப்போது பிரதமர் பேசியதாவது:நேதாஜி என்று மக...
மணிப்பூரில் பாஜக தலைமையிலான பிரேன் சிங் அரசு உள்ளது. இந்த அரசுக்கு ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு அளித்து வந்தது. இந்நிலையில், மணிப்பூர் ஆளுநர் அஜய் குமார் பல்லாவுக்கு அளித்துள்ள கடிதத்தில், ஜேடியு மாநிலத் தல...
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் தேசிய சுகாதார திட்டத்தை மேலும் 5 ஆண்டுகள் தொடர ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், சணலுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலை 2025-26-ம் ஆண...
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றுள்ள நிலையில், அந்நாடு உடனான வர்த்தக உறவுகளை மேம்படுத்தவும், இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்லும் திறமையான தொழிலாளர்களுக்கு எளிதில் விசா கிடைக்கச் செய்வதிலும் இந்தி...
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஓராண்டிற்கு மேலாக போர் நடந்து வந்த நிலையில், 6 வார போர் நிறுத்தம் காஸாவில் அமலாகியுள்ளது. இந்நிலையில், ஹமாஸ் வி...
அனைத்து பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பற்றிய விவரங்களை மத்திய அரசின் UDISE தளத்தில் பிப்.17ஆம் தேதிக்குள் பதிவேற்றுமாறு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், 2024-2025ஆம் கல்வி ஆண்டுக்கான பள்ளி...