ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த 5 நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு ...
சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் புதிய முதல்வராக பழங்குடியின தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான விஷ்ணு தியோ சாய், தேர்வு செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த சத்தீஸ்கர் மாநில சட்டப்ப...
கமலேஷ் சந்திரா ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்தக் கோரி, அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் (AREPU) நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளது. கிராமப்புற அஞ்சல் ஊழியர்களுக...
காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சிகளுக்கு இடையே சுமுக உடன்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இந்திய கூட்டணி கட்சிகளின் கூட்டம் வரும் 19ம் தேதி டெல்லியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் மக்களவ...
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவின் கீழ் வழங்கப்பட்ட ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் முடிவு செய்ய உள்ளது. 2...
வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர் மாணவர்கள் மற்றும் இளம் தொழில் வல்லுநர்களுடன் இந்தியாவில் மாற்றங்கள் மற்றும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள இந்தியர்களின் அன்றாட வாழ்வில் ஏற்படு...
வழக்கறிஞர் மேத்யூஸ் ஜே.நெடும்பரா உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் மூத்த வழக்கறிஞர் நியமனத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்தார். கொலிஜியம் நடைமுறையில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டு...
2017 முதல் 2021 வரையிலான சிவில் சர்வீஸ் மெயின் ஆட்சேர்ப்புக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் பரிந்துரைத்த 4,371 பேரில் 63% பேர் பொறியியல் பட்டதாரிகள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த வேட்...
இந்த விழாவில் ஆத்மநிர்பர் பாரத் வடிவமைப்பு மையத்தையும் பிரதமர் திறந்து வைத்தார். மேலும் ஏழு ஆய்வு வெளியீடுகளை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். பின்னர் விழாவில் பேசிய மோடி, இந்தியாவின் வளமான கலாச்சா...
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் எம்எல்ஏ பதவிகளை வென்ற 9 மக்களவை எம்பிக்களின் ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஓம்பிர்லா ஏற்றுக்கொண்டார். நரேந்திர சிங் தோமர், பிரஹலாத் படேல் உள்ளிட்ட ஒன்பது மத்திய அம...
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு,குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்காக மேலாண்மை நிறுவனங்களின் கல்வி முறையில் மாற்றங்கள் தேவை என்று வலியுறுத்தினார். லக்னோவில் லக்ன...
ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற சிவில் சர்வீசஸ் தேர்வுகளை அனைத்து மொழிகளிலும் எழுத அனுமதி இருந்தும், மாநில மொழிகளில் வினாத்தாள்களை வெளியிடும் மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) முடிவு குறித்து உயர...