தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக அரசு முறைப் பயணமாக ஸ்பெயின் நாட்டிற்கு 27.1.2024 அன்று இரவு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து புறப்பட்டு, 28.1.2024...
கடந்த ஒன்பது ஆண்டுகளில், நாட்டில் சுமார் 30 புதிய புற்றுநோய் மருத்துவமனைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது 10 புதிய புற்றுநோய் மருத்துவமனைகள் கட்டும் பணி நடைபெற்று வருவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி...
இந்திய - மியான்மர் எல்லையில் இந்தியா - வங்கதேச எல்லையைப் போல் வேலி அமைக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார். விரைவில் சுற்றுச்சுவர் அமைக்கப்படும் என்றும், இந்திய-மியான்மர் எல்லையில் மக்க...
மலேசியா சுற்றுலாத் துறை சார்பில் பினாங் மாநிலத்துக்கு இந்திய சுற்றுலா பயணிகளையும் முதலீட்டாளர்களையும் ஈர்க்கும் வகையிலான சுற்றுலா கண்காட்சி ஜன.15 முதல் ஜன.22-ம் தேதி வரை பல்வேறு நகரங்களில் நடைபெற்று வ...
'இந்தியா' கூட்டணிக் கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் காணொலி மூலம் நேற்று நடைபெற்றது. இதில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், அக்கட்சியின் எம்.பி.யும...
சர்வதேச அளவில் நடைபெறும் உரையாடல்கள் இந்தியாவின் பக்கம் திரும்பி இருப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.திருவனந்தபுரத்தில் நடைபெற்ற வளர்ச்சி அடைந்த பாரதமே லட்சியம் எனும்...
ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து வரும் 15-ம் தேதிக்குள் பொதுமக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் தலையைிலான ஆய்வுக் குழு அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த ஆய்...
கோவை - பெங்களூரு இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். நாட்டின் முக்கிய ரயில் நிலையமான கோவை ரயில் நிலையத்தில் இருந்து பெங்களூரு கன்டோன்மென்ட்...
நாட்டின் அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் இண்டியா கூட்டணி போட்டியிடும் என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர...
கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் மீண்டும் கூடும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்தக் கூட்டத் தொடர் 18 நாட்களில் 14 அமர்வுகளைக் கொண்டிருந்தது. அதன் விவரம்...
தமிழகதில் இம்மாதம், 17, 18 ஆகிய தேதிகளில் அதீத கன மழை துாத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பெய்தது. இதனால் துாத்துக்குடி, முத்தையாபுரத்தில் உள்ள, 230 கிலோ வோல்ட் துணைமின்...
புது டெல்லியில் 2023-ம் ஆண்டுக்கான அர்ஜுனா, கேல் ரத்னா, துரோணாச்சாரியா விருதுகளை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி, கிரிக்கெட் வீரர் மொகமது ஷமி, தமிழக செஸ் ப்ளேயர் வைஷாலி உள்ள...