உலகிலேயே மிகப்பெரிய மருத்துவக் காப்பீடு திட்டமாக அறியப்படுவது, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் PMJAY திட்டம்தான். இந்த திட்டத்தில், ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு ₹5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு வழ...
கடந்த 25 ஆண்டுகளில் தொடர்ந்து இரண்டாவது முறையாக மக்களவை சபாநாயகராக தேர்வானவர் என்ற பெருமையுடன் மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். மேலும், குரல் வாக்கெடுப்பு மூலம் நடந்த தேர்...
பிஜு ஜனதா கட்சியில் இருந்த பகதூர் மஹ்தப்புக்கு குடியரசு தலைவர் திரௌபதி மூர்மு தற்காலிக மக்களவையின் சபாநாயகருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இவர் ஆறு முறை எம்பியாக இருந்தவர் கடந்த மார்ச...
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வரவிருக்கும் பொது பட்ஜெட்டை முன்னிட்டு, புதுதில்லியில் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாய பொருளாதார நிபுணர்களுடன் பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனை நடத்தினார...
அசாமில் மாநிலத்தில் தொடர்ந்து கன மழைபெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மீட்புப்பணியில் ஈடுபட்டு வரும் அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:மாநிலத்தின் முக்கி...
ஒடிசாவைச் சேர்ந்த பாஜக எம்.பி பர்த்ருஹரி மஹ்தாபை மக்களவையின் தற்காலிக சபாநாயகராக குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார். சபாநாயகரை தேர்ந்தெடுக்கும் வரை சுரேஷ் கொடிக்குன்னில், ராஜுதேவர் பாலு, ராதா மோகன் சிங...
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ...
அருணாச்சல பிரதேசத்தில் முதல்வராக பெமா காண்டு பதவியேற்றார். தொடர்ந்து மூன்றாவது முறையாக அவர் முதல்வராகி உள்ளார். அவருக்கு ஆளுநர் கே.டி.பர்நாயக் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் 11 அமைச்சர...
ஏப்ரல் மாதம் 19-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. கடந்த ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) அ...
பிரதமர் நரேந்திர மோடி நேற்று பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்பிக்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது புதிய அரசின் முதல் 100 நாட்கள் திட்டம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.குறிப்பாக ஒரே நாடு...
குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடந்த கோலாகல விழாவில் நரேந்திர மோடி மூன்றாவது முறை பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். அவரோடு 71 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். 30 கேபினட் அமைச்சர்கள்: 1) ரா...
நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதிமுதல் ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல்நடைபெற்றது. கடந்த 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன. ஆட்சியமைக்க 272 எம்பிக்களின் ஆதரவு தேவை என்ற நிலையி...